தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த வருடம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்ததால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து கொரோனா தொற்று கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட தமிழக அரசு […]
