Categories
மாநில செய்திகள்

புதிய மின் இணைப்பு பெற இனி இது கட்டாயம்…. மின் வாரியம் அதிரடி உத்தரவு….!!!!

புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர் ELCB என்ற உயிர் காக்கும் கருவி பொருத்துவது அவசியம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளில் 240 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கின்றது. இதில் 40 மில்லியன் ஆம்ஸ் மின்னழுத்தம் நம் உடலில் பாய்ந்தால் இருதயத் துடிப்பு நின்று உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு இ எல் சி பி கருவி முக்கியமான ஒன்று. இதனால் மின்சாரத்தால் ஏற்படும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். மின் வாரியம் மின் இணைப்பு வழங்கும் போது […]

Categories
மாநில செய்திகள்

விவசாயத்திற்கான புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி!

விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் சில […]

Categories

Tech |