அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவை பொறுத்து தான் அதிமுக கட்சி யாருக்கு என்பது தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் […]
