Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. புதிய ரூல்ஸ் இதுதான்…. முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு மற்றும் அடல் பென்ஷன் யோஜனா வரை அனைத்திற்கும் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு ஆன் ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் டெபிட் மற்றும் கிரெடிட் காடுகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் பிளாட்ஃபார்ம்கள் எந்த வடிவத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய பென்சன் திட்டம்” பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான‌ பிஎஃப்ஆர்டிஏ நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் படி ஒருவர் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது தன்னுடைய பென்ஷன் தொகையில் 60 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் மீதுமுள்ள பணத்தை ஆண்டு தொகை வாங்கி ஓய்வூதியமாக பெறலாம். இந்தப் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளை தற்போது பிஎஃப்ஆர்டிஏ திருத்தியுள்ளது. இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரேஷன் கார்டு திட்டத்தில் புதிய மாற்றம்?…. இனி இவர்களுக்கு பொருட்கள் கிடையாது…. ஷாக் நியூஸ்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும்,அரசு மானியம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது மிகவும் அவசியம். முதலில் ரேஷன் அட்டை பெறுவது மிகவும் சிரமமாக இருந்த நிலையில் தற்போது அந்தந்த மாநில அரசின் உணவு வழங்கல் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக எங்கும் அலையாமல்  இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்ஷன் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம்….. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் கடந்து 2004 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் ஆரம்பத்தில் அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் 2009ஆம் ஆண்டு முதல் விரிவு படுத்தப்பட்ட தனியார் ஊழியர் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என்று அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் மாற்றப்பட்டது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

Credit Card, Debit Card யூஸ் பண்றீங்களா?….. அக்டோபர் 1 முதல் அமல்….. புதிய அறிவிப்பு….!!!!

இந்த விதிகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த மாற்றம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய விதிமுறைப்படி கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படாவிட்டால் கார்டை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்கள் ஓடிபி மூலம் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் கிடைக்காவிட்டால் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் பணி…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு கணினி வழியிலான தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ் மொழி கட்டாய தாளும் உண்டு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முதுநிலை விரிவுரையாளர் 24, விரிவுரையாளர் 82 மற்றும் இளநிலை விரிவுரையாளர் 49 என […]

Categories
மாநில செய்திகள்

இனி வீட்டிலிருந்த படியே…. ஈஸியா தெரிஞ்சுக்கலாம்…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவுப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றுக்காலத்திற்கு பிறகு அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக பொருட்களை வழங்கி வருகின்றது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டுள்ளனர். ஒரு வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் நேரம் செலவழித்து ரேஷன் கடைக்கு சென்று கடை திறந்து உள்ளதா? எந்தெந்த பொருட்கள் உள்ளது? […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ரேஷன் அட்டைக்கு பேராபத்து…. இனி இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவே முடியாது….. அலெர்ட்…!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையிலும் இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பலரும் முறைகேடாக பொருள்களைப் பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய உணவு மற்றும் பொது வினியோகத் துறை தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தகுதி உடைய […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே மாறப்போகுது…. ரயில் டிக்கெட் புக்கிங் இனி இப்படிதான்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பெரும்பாலான மக்கள் பயணம் செய்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். பேருந்துகளை விட ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், நிறைய வசதிகள் இருப்பதாலும் மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பாக பயணிகள் அனைவரும் அதில் உள்ள விதிமுறைகள், சலுகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அணிந்திருக்க வேண்டும். IRCTC ஆப் அல்லது இணையதளம் மூலமாக பெரும்பாலானோர் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். அதனால் IRCTC விதிமுறைகளை அவ்வபோது தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்படி IRCTC கணக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்…. வெளியான குட் நியூஸ்…!!!

ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகளை  தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளின் மூலமாக மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக ரேஷன் பொருட்களை தகுதியான நபர்கள் பெரும் வகையில் “ஒரே நாடு ஒரே ரேஷன்” எனும் திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் […]

Categories
பல்சுவை

ரிசர்வ் வங்கி போட்ட புது ரூல்ஸ்…. இனி எல்லாமே மாறப்போகுது…. அதிரடி மாற்றம்….!!!!

Google pay செயலியில் தற்போது சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு அப்டேட் ஆக உள்ளது. அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்ட் விவரங்களை சேமிக்க இயலாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக கார்டு நம்பர் எக்ஸ்பயரி தேதி ஆகியவை கூகுள் செயலியில் சேமித்து கொண்டு முன்பு மாதிரி பண பரிமாற்றம் செய்ய முடியாது. ஏனெனில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ், ஒழுங்கு முறைகளின்படி எந்த […]

Categories
பல்சுவை

இந்த வங்கியில் உங்க அக்கவுன்ட் இருக்கா?…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதியே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வங்கி சேமிப்பு கணக்கில் புதிய மாற்றங்களை கொண்டுவர உள்ளது. அதன்படி 10 லட்சத்திற்கும் குறைவான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வட்டியை 2.90 சதவீதத்தில் இருந்து 2.80 சதவீதமாக குறைத்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2.85 […]

Categories
மாநில செய்திகள்

TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றுவதற்கு போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தகுதி வாய்ந்த நபர்கள் பலரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனம்… TNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்!!

இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. மேலும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வில் புதிய மாற்றம்…. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் பாடத்திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. இனி நோ டென்சன்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

SBI தனது வங்கி செயலியான யோனோ தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, SBI-யின் ஆன்லைன் வங்கி செயல்முறை முன்பை விட பாதுகாப்பானதாக மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் என்ன, அதைப் பயன்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த புதுப்பிப்பு தொடர்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  ஒரு ட்வீட் செய்துள்ளது. அதில் இப்போது SBI உடனான ஆன்லைன் வங்கி செயல்முறை முன்பை விட அதிகம் பாதுகாப்பானதாகி விட்டது […]

Categories
தேசிய செய்திகள்

இனி எந்த ஆதாரமும் இல்லாமல்….. ஈஸியா கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறலாம்….. வாங்க எப்படினு பார்க்கலாம்….!!!!

புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது ஆன்லைன் ஷாப்பிங் போலவே எளிதாகி விட்டது. முன்னதாக எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பைப் பெறுவதற்கு உங்களிடம் முகவரி ஆதாரம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களால் எல்பிஜி இணைப்பைப் பெற முடியும், இல்லையெனில் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்பு கிடைக்காது. சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் எரிவாயு இணைப்பைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது புதிய விதிகள் காரணமாக இந்த கடினங்கள் எளிதாகி விட்டன. ஆனால் இப்போது நீங்கள் எல்பிஜி கேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில்….. புதிய அதிரடி மாற்றம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1 முதல்… உங்கள் சம்பளத்தில்… PF யில் வரப்போகும் புதிய மாற்றம்… ஷாக்..!!

வருங்கால வைப்பு நிதிக்கு ஒரு வருடத்தில் 2.5 லட்சம் மட்டும் இருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் அரசு புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் வரை மட்டும் வரி இருந்தால் அதற்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி சம்பளம் பெறும் வர்க்கம் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் இணைப்பைப் பெறுவது…” இனி ரொம்ப ஈஸி”… மத்திய அரசு கொண்டு வந்த மாற்றம்..!!

புதிய சிலிண்டர் பெறுவதில் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. உள்ளூர் வீட்டு சான்றிதழ் இல்லாமல் புதிய எல்பிஜி இணைப்பை பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சொந்த ஊர்களில் இருப்பவர்கள் மற்ற நகரங்களுக்கு வேலைக்கு சென்றால் அந்த பகுதியில் இருப்பிட சான்று இருக்காது. இதனால் எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவது கடினம். தற்போது மத்திய அரசு குடியிருப்பு சான்றிதழ் இல்லாமல் உங்கள் வீட்டு ஆவணங்கள் மற்றும் வைத்து எல்பிஜி இணைப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா..? வீட்டில் இருந்து கொண்டு ஈஸியா வாங்கலாம்… வாங்க பாப்போம்..!!

புதிய வண்ண வாக்காளர் அட்டையை வீட்டிலிருந்தே எளிதாக எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம். இந்தியா முழுவதும் குடிமக்களுக்கான அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 18 வயது பூர்த்தியான அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்காளர் அட்டை சாதாரண படிவங்கள் வழங்கப்பட்டு பின்னர் சற்று மாறுபட்டு அட்டைகளில் வழங்கப்பட்டது.. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது அது எப்படி பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

உடனே உங்க வாட்ஸ்அப் Update பண்ணுங்க… வந்துடுச்சி செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப்பில் புதிய மாற்றம்… இந்திய மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் சேவை வழங்க அனுமதி வழங்கிய நிலையில் இந்தியாவில் வாட்ஸ்-அப் பேமெண்ட் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான பிரபல குறுஞ்செய்தி வழங்கக்கூடிய வாட்ஸ்அப் ஆகும். அந்த செயலியை இந்தியா முழுவதிலும் 40 கோடி பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் மூலமாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதியை பற்றி கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த ஆய்வில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் யூபிஐ […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸின் திடீர் மாற்றம்… நிபுணர் அளித்த விளக்கம்…!!!

வேகமாகப் பரவும், குறைந்த அளவிலேயே கொல்லும் ஆற்றல் உடையதாக கொரோனா மாற்றமடைந்துள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், அதிக வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும், குறைந்த அளவிலேயே கொல்லக் கூடியது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மூத்த மருத்துவ ஆலோசகராக பணியாற்றி கொண்டிருக்கும் பால் தம்பையா டி614ஜி என்னும் சமீபத்தில் பரவிக் கொண்டிருக்கும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் காரணமாக உயிர் […]

Categories

Tech |