இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஓமிக்ரானின் புதிய திரிபால் தற்போது வரை அங்கு 426 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான BA2 கண்டறியப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அந்நாடு விசாரணையின் கீழ் உள்ள மாறுபாடு என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை ஓமிக்ரான் […]
