மேகதாது அணை விவகாரத்தை காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளது. நடைபெற இருக்கும் காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய தடைவிதிக்க வேண்டும். அத்துடன் நீதிமன்றத்தில் விவகாரம் நிலுவையில் இருக்கும்போது, அதை ஆணையக்கூட்டத்தில் விசாரிப்பது என்பது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிப்பதற்கு உரிய அதிகாரம் […]
