Categories
தேசிய செய்திகள்

“தனிநபர் தரவுகள் விதிமீறல்”…. ரூ. 500 கோடி அபராதம், மாநில அரசுக்கு வரிவிலக்கு ரத்து…. மத்திய அரசின் அதிரடி மசோதா…..!!!!!

மத்திய அரசு தனிநபர் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவானது தனிநபர் விவரங்களை பணமாக்கும் நிறுவனங்களை அதற்கு பொறுப்பு ஏற்க வைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தனிநபரின் விவரங்களை சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தினால் ரூபாய் 500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனையடுத்து தரவுகளில் விதிமீறல் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கும் வரி விலக்குகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த ஆப்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்”….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைதொடர்பு மசோதா 2022 ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 2ஆம் தேதி வரை கடைசி நாளாகும். பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைதொடப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தன சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரைவுத் தொலைத் தொடர்பு மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி காண்போம். ஓ.டி.டி நிறுவனமான whatsapp, ஜூம், கூகுள் டியோ […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பில்…ரஷ்ய எடுத்த அதிரடி முடிவு….!!!!

ரஷியா நாட்டில் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை,அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி நேற்று, ரஷியா நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இராணுவத்தில் சேரும் தொழில்முறை வீரர்களுக்கான வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை,நேற்று  ரஷிய நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றியுள்ளனர். இதையடுத்து இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பினை 40 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்வதற்கான மசோதா இதுவாகும். மேலும் ரஷிய ராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாகவும்  இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திட்டத்தை வாபஸ் வாங்குறேன்…! புதிய முடிவை கைவிட்டு …. பின் வாங்கிய ஜெகன்மோகன் அரசு …!!

3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சி அமைத்ததும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் சமமான வளர்ச்சி பெறும் நோக்கில் 3 தலைநகரங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றம் செயல்படும். கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கப்படும். தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

“போலி பத்திர பதிவு” பத்திரப்பதிவு தலைவரே ரத்து செய்யும்…. புதிய மசோதா நிறைவேற்றம்…!!!

போலியான ஆவணங்கள் மூலமாக போலி பத்திர பதிவு நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால் சார்பதிவாளரோ அல்லது பத்திரப்பதிவுத்துறை ஐஜியோ அதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் கோரலாம். இவ்வாறு போலி பத்திர பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருந்தது. இந்த நிலையில் பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக மோசடி செய்து பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இதற்கு தீர்வு காணும் விதமாக போலி பத்திர பதிவுகளை பத்திரப்பதிவு தலைவரே  ரத்து […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தமிழகத்தில் இனி கரண்ட் கிடையாது…. அதிர்ச்சி செய்தி….!!!!

மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாக கூடிய நிலை ஏற்படலாம். மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது, ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் அரசு மின் வாரியங்களை மூடும் நிலையும் ஏற்படலாம் என எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

இனி சிம் கார்டு மாற்றுவது போலவே…. மின் இணைப்பையும் மாற்ற முடியும்…. எப்படி தெரியுமா?…..!!!!

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிக விரைவில் 2021 ஆம் ஆண்டின் மின்சார திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் மின்சார திருத்த மசோதாவின் புதிய திருத்தப்பட்ட சட்டத்தின்படி நுகர்வோர் மொபைல் இணைப்பை போர்ட் செய்வதை போலவே மின்சார இணைப்பையும் மாற்றிக்கொள்ள முடியும். இதனால் மின் விநியோக நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரிக்கும். அதனால் நுகர்வோருக்கு நேரடியாக பயன் அளிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.10000 மேல் கிடைக்கும்… வருகிறது புதிய சட்டம்… குஷியோ குஷி…!!!!

சீனியர் சிட்டிசன்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் பராமரிப்பு கட்டணம் பெறுவதற்கான மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசு  சீனியர் சிட்டிசன்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் முதலாவதாக பெற்றோர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் பராமரிப்பு மற்றும் நல மசோதா 2019 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் பெற்றது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் முதியோர் இல்லங்களில் தள்ளப்படுவதை தடுப்பதற்காக அவர்களின் தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது…. மீறினால் ரூ. 5,00,391 அபராதம்…. அதிரடி சட்டத்தை கொண்டு வந்த போரிஸ்….!!

பிரிட்டன் அரசு வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின்படி புதிய மசோதாவை அமல்படுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் மூன்றாவது அலைகள் தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரிட்டனிலும் இந்த அலைகள் பரவலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போரிஸ் ஜான்சன் இதனை தடுப்பதற்காக வரும் மார்ச் 29ம் தேதி  முதல் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது இருக்காது…. ஸ்பெயினில் அறிமுகமாகும் புதிய மசோதா…. அதிரடி முடிவெடுத்த வலதுசாரிகள்…!!

ஸ்பெயின் அரசு இடதுசாரி கட்சிகள் கொண்டு வரும் கருணை கொலை திட்டத்தை அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாடானது வரும் ஜூன் மாதம் முதல் கருணைக் கொலை என்ற புதிய திட்டத்தினை கொண்டுவர இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் தீராத நோயால் கஷ்டப்படுபவர்களை அவர்களின் விருப்பத்தின் பெயரில் கருணைக் கொலை செய்யலாம் என்ற இத்திட்டத்தை இடதுசாரி கட்சிகள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து கருணை கொலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வலதுசாரி கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு […]

Categories

Tech |