Categories
உலக செய்திகள்

இலங்கை தமிழருக்கு புதிய பொறுப்பு…. கனடா பிரதமரின் அதிரடி உத்தரவு….!!

கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இலங்கை தமிழர் Gary Anandsangaree-க்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கை தமிழரான Gary Anandsangaree கனடாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய பொறுப்பு ஒன்றை Gary Anandsangaree-க்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார். I am honoured to […]

Categories
மாநில செய்திகள்

எவ்வித அச்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன்…. புதிய தலைமை நீதிபதி அதிரடி பேச்சு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சிப் பானர்ஜி மேகாலயா ஐகோட்டிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர நாத் பண்டாரி சென்னை கவர்னர் மாளிகையில் பொறுப்பேற்றார். அந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் பேசிய தலைமை நீதிபதி பண்டாரி, பணியில் எந்தவித பயமும், பாரபட்சமும் இல்லாமல் நேர்மையாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் இங்கு […]

Categories
மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு …!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் விதி 110-ன்கீழ் முதல்வரின் அறிவிப்புகள், மசோதாக்கள் நிறைவேற்ற ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளரும் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் சற்றுமுன்…. முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ உத்தரவு…!!!!!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகரை முதல்வர் ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். 1991 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு தேசிய விருதும் பெற்றவர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு….!!!!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளராக டாக்டர் மகேந்திரன் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |