Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. தென் சென்னையின் புது அடையாளம்….. CMDA போட்ட பலே திட்டம்…..!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து நிலையம் கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. தற்போது பணிகள் வேகமடுத்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முடித்து விட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கிளாம்பாக்கம் பகுதி வேற லெவலுக்குமாற தொடங்கியுள்ளதும் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்துவிட்டது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொழுதிற்கு பல்வேறு வசதிகள் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் திறப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…. குஷியில் மக்கள்….!!!

புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 13 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 37 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் கடைகள், பேருந்துகள் நிறுத்தும் இடம் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம்… கலெக்டர் தகவல்…!!!

கடலூரில் புதிதாக கட்ட இருந்த பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகள்,தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால் பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக அரசு, தனியார் பேருந்துகள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகே பூமார்க்கெட், ரயில் நிலையம் உள்ளதால் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்திற்குள் காலை, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம்… அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த பொதுமக்கள்…!!!

குமுளியில் ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக குமுளி அமைந்துள்ளது. இந்த குமுளியில் பேருந்து நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் ரோட்டின் ஓரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்துள்ளன. இதனால் கோடைகாலத்தில் பயணிகள் குமுளி ரோட்டில் வெயிலில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். அதேபோன்று மழைக்காலத்தில் பயணிகளுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம்…. 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. இங்குள்ள கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்தப் பேருந்து நிலையத்தை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை எடுத்து வருகின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தை தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அதன்பிறகு இவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் திருவட்டார் பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வருமா…? எல்லாம் இப்படி இருக்கு…. பயணிகளின் எதிர்பார்ப்பு….!!

புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா என்று பொது பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகளை ஏற்றி சென்றது. ஆனால் இந்தப் பேருந்துகள் ஒரு சில வாரங்கள் சென்று வந்ததாகவும், பின் செல்லவில்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். எனவே பேருந்துகள் வந்து செல்லாததால் பயணிகள் வருகை […]

Categories

Tech |