Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய புயல்…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை…. சற்றுமுன் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று […]

Categories
மாநில செய்திகள்

BIG SHOCKING: மீண்டும் உருவாகும் புதிய புயல்?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட தகவல்….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் மிரட்டப் போகும் 2 புயல்…. இனிமேதான் மழையின் ஆட்டம் ஆரம்பம்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இரண்டு புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய மாநில ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

ALERT ALERT…! இன்று உருவாகிறது புதிய புயல்….. மக்களே அலர்ட் ஆகுங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. நவ.,18-ல் வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு மையமானது புயலாகவும் மாறவும் வாய்ப்பு அதிகம். இதனால் தமிழகத்தில் 19 வரை 21 வரை கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை மற்றும் தென் தமிழக பகுதியை இந்த காற்றழுத்த தாழ்வு மையம் கடக்க இருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. கனமழை பிச்சி எடுக்கும்…. கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்னும் 12 மணி நேரத்தில்…. தமிழகத்தில் புயல் எச்சரிக்கை…. புதிய அலர்ட்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலையிலே தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ‘ஜாபர்’ புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த புயல்…. இன்னும் முடியலையா…!!!!

டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மற்றொரு தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “அந்தமான் அருகே வங்கக் கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என்றாலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை” என்று அறிவித்துள்ளது. முன்னதாக அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா ஒன்னு கிளம்புது மக்களே….! அந்த புயலுக்கு என்ன பெயர் தெரியுமா…???

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியிருக்கும் இந்த புயலுக்கு “ஜாவித்”என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜாவித் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். இந்த புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதி ஒடிசா மாநிலத்திலும், டிசம்பர் 5-ஆம் தேதி மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை தகவல்…!!!!

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் தாக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய புயல்… பெரும் அதிர்ச்சியில் முதல்வர்…!!!

பெங்களூரு சிறையில் சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளதால் முதல்வர் கலக்கம் அடைந்துள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை உருவாகும் புயல்… கடும் எச்சரிக்கை…!!!

வங்க கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அவை மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

புதிதாக உருவாகியுள்ள புரேவி புயல் காரணமாக மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் புரெவி புயல்… கனமழை எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. அது இன்று மாலை இலங்கையில் கரையை கடக்கிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக அதீத கனமழை பெய்யும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கிறது புரெவி புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கு 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது இன்று காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: அடுத்த 12 மணி நேரத்தில் புயல்… மறு உத்தரவு வரும்வரை அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு இலங்கையில் கரையை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி குமரி கடல் பகுதியை அடையும். புயல் எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கும் புரெவி புயல்… இன்று மாலை… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரேவி புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: புதிய புயல்… அதி தீவிரம்… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிதாக நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி கரையைக் கடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புரெவி புயல்… நாளை முதல் தமிழகத்தில் தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் நாளை முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தை புரட்ட வரும் புரெவி… தயாராக இருங்க மக்களே… வந்துருச்சி அடுத்த ஆபத்து…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரேவி புயல் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகத்திற்கு வரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. ஆழ்ந்த […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… அடுத்த ஆபத்து… 24 மணி நேரத்திற்குள்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் பெரும்பாலான இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை தாக்க வரும்… புதிய புயல் இதுதான்… அறிவிப்பு…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தமிழகத்தை தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர்-29 தாக்க இருக்கும் புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா…??

புதிதாக தமிழகத்தை தாக்க இருக்கும் புயலுக்கு பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நிவர் புயலாக மாரி தற்போது கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மரங்கள் வேரோடு விழுந்துள்ளன. இந்த புயலினால் ஏற்பட்ட ஈரமே இன்னும் காயத்தை நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி 48 மணி நேரத்தில் புதிய புயல்… மீண்டும் மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நோக்கி நகரும். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 29… உருவாகும் புதிய புயல்… இந்த இடங்களில் பாதிப்பு அதிகம்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடிய குறைந்த அழுத்த பகுதி தமிழ்நாட்டில் அதிக மழையை ஏற்படுத்தும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார். சென்னை தென்மேற்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு துறை தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகும் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தென் தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த புயல்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தென் தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த புயலைப் பற்றி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 24ஆம் தேதி உருவான புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதியன்று புதிய புயல் வங்க கடலில் உருவாகி இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை நெருங்கும் அடுத்த ஆபத்து… பெரும் பரபரப்பு… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு வழியாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigAlert: நவம்பர் 29ல் புதிய புயல்… மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு வழியாக […]

Categories

Tech |