தமிழகத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள் கட்ட அனுமதி தந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 336 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன..

தமிழகத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் ரூ.336 கோடியில் 114 புதிய பாலங்கள் கட்ட அனுமதி தந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 336 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன..