தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 10 புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மாநிலத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை மற்றும் கரூர் உள்ளிட்ட […]
