அண்ணாமலைக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரங்களை பார்த்து பாஜக மூத்த நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் 2000 ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. அங்கு பார்வையிடுவதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரங்கிப்பேட்டை அருகே பெரியபட்டு மெயின் ரோடு வழியாக சென்றார். அப்போது அவருக்கு கட்சியினர் […]
