சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]
