Categories
மாநில செய்திகள்

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பணியிடங்கள்…. விரைவில் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வி நிர்வாகம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பதவிகள் உருவாக்கப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தொடக்கக் கல்விக்கு மாவட்ட அளவில் தனியாக பொறுப்பு அலுவலர்கள் இல்லாததால் பணிகளில் தோய்வு ஏற்படுகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதால் அதனை தக்க வைக்கும் நோக்கத்தில் தொடக்கப் பள்ளி அளவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதனைப் போலவே சிறுபான்மை பள்ளிகளை கண்காணிக்க ஏதுவாக பள்ளிகள் மற்றும் தொகுதி கல்வி அலுவலர்களின் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : 2,823 பணியிடங்கள்….. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

தமிழக நீர்வளத் துறையில் 2, 823 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், 1000க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், பணியிடங்கள், விவரம், ஊதியம், விண்ணப்பிக்கும் தேதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இரண்டு அல்லது நான்கு நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டிஎன்பிஎஸ்சி க்கு தயாராபவர்கள் இந்த தேர்வுக்கும் தயார்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 7,296 புதிய பணியிடங்கள்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 7,296 செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர். யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்ள செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நிரப்பப்பட உள்ளது. எனவே யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம். இதில் மதிப்பெண்கள் […]

Categories

Tech |