Categories
மாநில செய்திகள்

புதிதாக கட்டப்பட்ட பங்களா… நோட்டீஸ் ஒட்டிய வருமானவரித்துறை…!!

சசிகலாவின் புதிய பங்களாவிற்கு வருமானத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது. சமீபத்தில் சசிகலாவின் உடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது புதிதாக கட்டி வந்த பங்களாவிற்கு வருமானத் துறை சீல் வைத்துள்ளது. அதாவது, பினாமி சட்டத்தின் படி சசிகலாவுக்கு சொந்தமாக இருந்த 300 கோடி மதிப்புள்ள 65 சொத்துக்கள் முடக்கப்பட்ட வரிசையில் இந்த நிலமும் உள்ளது. வருமான வரித்துறையால் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்கு அருகில் இருக்கும் இந்த நிலத்தில் பங்களா கட்டுமானப்பணிகள் எந்தவித இடைஞ்சலும் […]

Categories

Tech |