Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்…!!!!

சென்னையில் புதிய காய்ச்சல் பரவுவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது சென்னையில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள்  அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலானது குழந்தைகளுக்கு சளி, மற்றும் இருமல் ஆகியவை மூலமாக பரவுகிறது. இந்நிலையில் காய்ச்சல் 2  அல்லது 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2  வாரங்களுக்கு நீடிக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் பரவுகிறது புதிய நோய்…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் அம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. சோழிங்கநல்லூர், படூர், கேளம்பாக்கம், திருப்போரூர், கல்பாக்கம், மரக்காணம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் சிறுவர் சிறுமிகள் அதிக அளவில் அம்மை கொப்பளம் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்…. அச்சத்தின் உச்சியில் மக்கள்…!!

குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை அலர்ஜி நோயினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்  உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பிரிட்டனில் குழந்தைகளிடம் புதிய வகையான அலர்ஜி நோய் பரவி வருகின்றது. குழந்தைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய வகை நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர […]

Categories

Tech |