புதிய நிதியாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. புதிய நிதியாண்டின் தொடக்கத்தின் போது ஏராளமான விதிமுறைகள் நடைமுறைக்கு வரும். இந்த வருடத்திற்கான புதிய நிதியாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த புதிய நிதியாண்டின் போது அமலுக்கு வரும் செயல்திட்டங்கள் குறித்து வெளியாகிவுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படும். அதேப்போன்று இம்மாதம் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்திலும் […]
