இந்தியாவில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு நாளிதழை வெளியிட்டுள்ளது. இதை E-Tolls ads media and Earth and air நிறுவனமும் சேர்ந்து வே;யிட்டுள்ளது. இந்த நாளிதழ் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் யுவர் பிளாட்பார்ம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழை பி.எஸ் கார்த்திக், எம்.சிவ் சங்கர், வி.பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கி யுள்ளனர். இந்த நாளிதழில் நேர்மையான எண்ணங்களை விதைக்கும் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழ் தற்போது […]
