புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. சுமார் 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இதுகுறித்து நடைபெற்று வந்த இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் பணிகளுக்கான அனுமதியை வழங்கி இருக்கிறது. மூன்று நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியிருக்கின்றார்கள். இரண்டு நீதிபதிகளும் இந்த கட்டடத்தை கட்ட அனுமதி வழங்கி இருக்கிறார்கள். மற்றொரு நீதிபதி மாறுபட்ட ஒரு தீர்ப்பினை […]
