Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

“புதிய நலத் திட்டங்கள்”… அடிக்கல் நாட்டி தொடங்கினார் முதலமைச்சர்…!!

வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிமுடித்த கட்டிடங்களை திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த கரிகிரி ஊராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 40 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 400 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, 40 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். மேலும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் 18,589 […]

Categories

Tech |