காவல்துறையினர் மூன்றாம் பாலினத்தவரை விசாரணை என்ற பெயரில் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுப்பதற்காக புதிய நடத்தை விதிகள் தமிழக காவல்துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நடத்தை விதி 24 சி என்ற பிரிவு தமிழக காவல்துறையில் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதியின் கீழ் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் திருநங்கைகளை விசாரணை மேற்கொள்ளலாம். அதேபோல் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூரில் […]
