தமிழகத்தில் மின்னணுத் துறையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மின்னணுத் துறையில் புதிய தொழிற்கொள்கை முறையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள தொழில் கொள்கைகள் பின்வருமாறு. வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மின்னணு துறைக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கக் கூடிய வகையில் தொழிற் கொள்கை. கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களில் முதலீட்டை […]
