Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு “வேற லெவல்”… புதிய அதிரடி அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

கொரோனாவால் தமிழகம் திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் தொழில் தொடங்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் வெளிநாடுகளுக்குச் சென்ற மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

தபால் நிலையத்தின் சிறந்த திட்டம்… மாதம் ரூ.4,950 வருமானம்… உடனே போங்க…!!!

தபால் நிலையத்தில் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு 4950 ரூபாய் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை… மத்திய அரசின் புதிய திட்டம்… வரவேற்ப்பை பெறுமா?…!!!

மத்திய அரசு வேலை நாட்கள் தொடர்பாக விரைவில் புதிய நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அதன்படியும் மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் ஏடிஎம் போக வேண்டாம்… பணம் வீடு தேடி வரும்… சூப்பர் அறிவிப்பு…!!!

இனி ஏடிஎம் போகாமல் போன் கால் மூலம் வீட்டுக்கே பணத்தை வரவழைப்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க பழைய வாகனம் ஓட்டுறீங்களா?… உங்க வாகனத்துக்கு வரி எவ்வளவு தெரியுமா?… வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் அமலுக்கு வரும்போது வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

1 கிலோ குப்பை கொடுத்தால்….. “சாப்பாடு இலவசம்” பிரபலமாகும் உணவகம்….!!

 தெற்கு டெல்லி மாநகராட்சி பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்காக ஒரு மாபெரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகிற்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது. அவ்வாறு நாம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. அதனால் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. இவ்வாறு அதிகமாக தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதனால் இந்தியாவில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு […]

Categories
தேசிய செய்திகள்

Super Offer… ரூ.859-க்கு விமானத்தில் பறக்கலாம்… உடனே முந்துங்கள்…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோஏர் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம். ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

சொந்தமா தொழில் தொடங்க போறீங்களா?… ஆன்லைனில் கடன் பெறுவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

சுயதொழில் தொடங்க உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற (Micro Units Development and Refinance Agency) முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் வெற்றி…அமெரிக்காவின் புதிய திட்டம்… சீன நிறுவனங்களுக்கு அடுத்த ஆப்பு..!!

அமெரிக்காவின் புதிய திட்டத்தால் சீன நிறுவனங்களுக்கு ஜோ பைடன் ஆட்சியிலும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை மற்றும் கட்டுப்பாடுகள் ஜோ பைடன் ஆட்சியிலும் தொடரும் என்று பல தரப்பு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த மசோதாவிற்கு தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு முக்கிய தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்தால் விரைவில் அனைவரும் அதில் இணைய வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வாறான திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பிரதமரின் கிசன் சம்மன் நிதி திட்டம். அந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கி வருகிறது. அந்தப் பணம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பிரதமரின் இந்த திட்டத்தின் தற்போது 2000 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை இல்லனாலும் சம்பளம் வாங்கலாம்… விண்ணப்பிப்பது எப்படி?…!!!

கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்க மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முற்றிலும் முடங்கியது. வருவாய் இல்லாமல் போனதால் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தன. சில நிறுவனங்கள் சம்பளத்தையும் புதிய வேலைவாய்ப்புகளையும் குறைத்தன. இந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்தவர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்ததுதான் ‘அடல் பிமித் வியக்தி […]

Categories
பல்சுவை வைரல்

3 லட்சம் லாபம்… வந்திருச்சு பணம் காய்க்கும் புதிய திட்டம்…!!!

நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் தினமும் 64 ரூபாய் சேமித்தால் இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வரை லாபம் பெறலாம். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில்… இனி காலதாமதம் இல்லை… உடனே பெற்றுக் கொள்ளலாம்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இன்று முதல் கால தாமதமில்லாமல் அனைத்துப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்,அனைத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பொதுவினியோக திட்டத்தில் சீரமைத்து,அனைத்து பயனாளிகளுக்கும் உரிய இன்றியமையா பண்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உடற்கூறு முறையிலான சரிபார்ப்பு ஒருங்கிணைந்த ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’இத்திட்டம் கடந்த […]

Categories
அரசியல்

பண்டிகை காலங்களில்… இனி துணிகள் கிடையாது… அதற்கு பதில் வேறொன்று… கவர்னர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துளிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று கவர்னர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச துணிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது குறித்து புதுச்சேரி அரசு சார்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை அவர் மத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

72 கோடி மதிப்பிலான புதிய திட்டம் ! அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்…

ராமநாதபுரத்தில் ரூ.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்  முதல்வர் பழனிசாமி. முதலமைச்சர்  பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு கூட்டங்கள் மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்  தொடர்பான ஆய்வுக்கூடங்கள், புதிய திட்ட பணிகள், முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா அங்கு  நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.  முடிவுற்ற திட்ட பணிகள்  திறந்து வைப்பது […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய அரசின் புதிய திட்டம்… பதிலடி கொடுத்த பேஸ்புக் நிறுவனம்…!!!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் செய்திகள் பகிரப்படும் வசதியை நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் அனைத்து ஊடகங்களும் விளம்பர வருமானத்தை இறந்துள்ளன. அதனால் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு அதிக அளவு வருமானங்களை பெறுகின்றன. அதனை தடுத்து அவர்களுக்கு கடிவாளம் போட கூடிய வகையில், ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அவ்வகையில் ஊடகங்களில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கால் செய்தால் போதும்…. “வீட்டு வாசலில் சர்வீஸ்” பிரபல டூ வீலர் நிறுவனத்தின் புதிய திட்டம்….!!

வீட்டு வாசலில் சர்வீஸ் செய்யும் புதிய திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனங்களை வீட்டுவாசலில் சரிசெய்து வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 300 விற்பனை மையங்களில் செயல்படுகிறது. விற்பனையாளர்களை வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்புகொண்டு சர்வீஸ் செய்யும் நேரத்தை குறித்துக்கொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையகங்கள் முழுமையாக சனிடைசர் வழிமுறைகளை பின்பற்ற […]

Categories
தேசிய செய்திகள்

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்…புதிய திட்டத்தை தொடங்கிய பிரதமர்…!!!

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்  1-ஆம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ‘வரி செலுத்துவோர் சாசனம்’ தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த சாசனம், வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும், வரி செலுத்துவோருக்கு தொந்தரவுகளை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வரி செலுத்துவோர் மதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதன் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் வணிக செய்திகள்

வால்மார்ட் இந்தியாவின் 100% பங்குகளை வாங்கிய பிளிப்கார்ட் ..!!

ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என […]

Categories

Tech |