Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்களே இனி பயப்பட வேண்டாம்… 24 மணி நேரமும் செயல்படும்…. புதிய திட்டம் போலீஸ் சூப்பிரண்ட் அறிவிப்பு…!!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்ட் தொடங்கி வைத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “பெண்கள் உதவி மையம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, கிரைம் சைபர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் பல காவல் துறையினர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர் பேசியபோது […]

Categories

Tech |