Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. யுடிஎஸ் செயலியில் புதிய தளர்வுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது புறநகர் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். இதேபோன்று புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். இதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 […]

Categories
மாநில செய்திகள்

இனி 24 மணி நேரமும்…. ஊரடங்கில் புதிய தளர்வுகள்….. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன அதன்படி தமிழகத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள்…. இனி இதற்கெல்லாம் அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ளது. அதற்கான புதிய நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட தலைமைச் செயலாளர், அசாம் மாநிலத்தில் முப்பத்தி ஒரு சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து இன்று முதல் புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், டீக்கடைகள், நடைபாதை கடைகள் இரவு 9 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்…. எதற்கெல்லாம் அனுமதி…???

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஜூலை-5 வரை…. புதிய தளர்வுகள் நீட்டிப்பு…. எடியூரப்பா அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அம்மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தனியார் அலுவலகங்கள் போன்றவற்றை 50 சதவீத ஆட்களுடன் நடத்தலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய தளர்வுகள்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories

Tech |