Categories
அரசியல் மாநில செய்திகள்

மேல இருந்து வந்த உத்தரவு…! இந்த மாதிரி வேலை வச்சுக்காதீங்க… நியாயம் கேட்ட புதிய தமிழகம்…!!

புதிய தமிழகம் கட்சி சார்பாக நடைபெறும் தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம், தாமிரபரணி நினைவு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு காவல்துறை முறையாக எங்களுக்கு அனுமதி தர மறுக்கிறது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் நாங்கள் நடத்த இருந்தால் எங்களை ஒடுக்குகிறது. இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேலாவது வரக்கூடிய காலகட்டங்களில் எங்களுடைய எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும், தடைகளை […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

யாருமே போகாதீங்க… போட்டோ எடுத்து, கையெழுத்து…. புதிய தமிழகத்தை ஒடுக்கும் போலீஸ் … பெரும் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ஜூலை மாதம் 23-ஆம் தேதி தாமிரபரணி தியாகிகளுக்காக அஞ்சலி செலுத்தக்கூடிய நிகழ்ச்சியும், செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தியாகி எம் இன்னமானுவேல் சேகரனார்  அவர்களுடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சியும்,  கடந்த 30 ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக  எங்களுடைய இந்த அரசியல் ரீதியான, சமூக ரீதியான கடமையாற்றுவதற்கு தடை செய்யக்கூடிய வகையில் பல்வேறு விதமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் கட்சியை முடக்க சதி – கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அண்மைக்காலமாக புதிய தமிழகம் கட்சியினுடைய அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகள் போடுகின்ற சூழ்நிலை உருவாகி வருகின்றன. குறிப்பாக காவல்துறையை பயன்படுத்தி எங்களுடைய  அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், முடக்கி போடுவதற்கு உண்டான சதி செயல்கள் நடைபெறுகின்றன. புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆண்டுக்கு மூன்று நிகழ்ச்சிகளை தொடர்ந்து தவறாமல் நடத்தி வருகிறோம். ஒன்று ஜூலை மாதம் 23ஆம் தேதி அதாவது 1999 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலைத் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… புதிய தமிழகம் தனித்து போட்டி!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது..  தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் நடந்தது ”தேர்தல் அல்ல”…. ”மிகப்பெரிய மோசடி”… வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க …. பெரும் பரபரப்பு

தமிழக தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது, தேர்தலை இரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏறக்குறைய இருபது நிமிடத்திற்கு மேலாக எங்களுடைய ஆதங்கங்களை அவர் பொறுமையாகக் கேட்டார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்களுடைய கோரிக்கையை அனுப்பி வைப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் நல்லது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தேர்தல் இரத்து….. 1ஆண்டுக்கு ஜனதிபதி ஆட்சி…. பரபரப்பை கிளப்பிய அரசியல் கட்சி …!!

தமிழகத்தில் 6மாதத்திற்க்கோ அல்லது ஒரு வருடத்திற்க்கோ ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு எங்கும், இந்தியா எங்கும் கொரோனா இந்திய மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு நாள் கூட வேண்டாம்…! அப்படி மட்டும் செஞ்சுறாதீங்க…. மக்கள் தாங்க மாட்டாங்க …!!

ஒரு நாள் ஊரடங்கை கூட தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். நேற்று முன்தினம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இப்பொழுது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய அளவுக்கு கொரோனா பரவக்கூடிய அபாயம் நிலவி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு இன்னொரு முழு அடைப்பை சந்திக்கக் கூடிய நிலையில் இல்லை. […]

Categories

Tech |