கொரோனா வைரஸ்க்கு எதிராக புதிய தடுப்பு மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்கும் மூன்று மருந்துகளை போர்ச்சுக்கல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த மூன்று மருந்துகளின் கூட்டு கலவையானது கொரோனா வைரஸின் உற்பத்தியை குறைக்கும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி சிசிலியா அர்ரியானோ […]
