1 முதல் 9, 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வானது ஏப்ரல் 3-வது வாரத்தில் நடத்தப்பட்டு மே மாதத்திற்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என புதிய ஜிஆர் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பெரும் சீரழிவை சந்தித்து உள்ளது. இதனால் மாணவர்களின் நேரடி கல்வி முறையும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்துமே ஆன்லைன் மூலம் நடந்தது. இந்நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் மீண்டும் […]
