Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ் எதிரொலி…. ஒரே நாளில்…. அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை….!!

பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.  பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனோவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பிரிட்டனிலுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இப்புதிய வைரஸ் ஆனது லண்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பகுதியில் தீவிரமாகி […]

Categories

Tech |