Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் புதிய கொள்கையை ஏற்காவிட்டால்… இந்த வசதிகள் எல்லாம் நிறுத்தப்படும்… என்னென்ன..?

வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்திய தனி நபர் கொள்கையை ஏற்காவிட்டால் கணக்குகள் நீக்கப்படாது என்றும் ஆனால் ஒரு சில வசதிகள் நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்து வந்தது. இதையடுத்து இந்த விதிகள் ஆகும் தேதி மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து […]

Categories

Tech |