பிரான்சில் கொண்டுவரப்பட்ட புதிய கொரோனா சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் அதிகரித்திருக்கிறது. பிரான்ஸிலுள்ள லியோன், பாரிஸ், லில்லி மற்றும் மார்சேய் போன்ற இடங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், நாட்டில் பரவும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். அந்த வகையில், சுகாதார பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே, திரையரங்கங்கள், உணவகங்கள் மற்றும் பார் ஆகிய இடங்களுக்கு செல்ல […]
