லண்டனில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஆரம்ப பள்ளிகளை அடைக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகிறது. எனவே லண்டனில் இருக்கும் ஆரம்ப பள்ளிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனோ வைரஸ் இப்போது உருமாறி புதிய வகை வைரஸாக பிரிட்டன் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது என்றே கூறலாம். மேலும், இதன் காரணமாக தினமும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று […]
