இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் முன் வரிசையில் வைத்து போற்றப்படுகின்ற தலைவர்களில் ஒருவராக தாதாபாய் நவ்ரோஜி கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் திகழ்ந்துள்ளார். இவர் இந்தியாவின் முதுபெரும் கிழவர் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இவர் தெற்கு லண்டனில் 8 வருட காலம் வாழ்ந்த வீடு நீலப் பலகையுடன் கவுரவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் இந்த நீலப் பலகை நினைவு கவுரவத் திட்டம் என்பது இங்கிலீஷ் ஹெரிடேஜ் தொண்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகின்றது. இது […]
