Categories
மாநில செய்திகள்

Breaking: உருவாகிறது புதிய புயல்: அடுத்த வாரம் விடுமுறை…?

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.16ஆம் தேதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை மையம் சற்றுமுன் புதிய தகவலை தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த வாரமும் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரமாக கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரமும் இதே நிலை தான்.

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 14ம் தேதி வரை கனமழை அலர்ட்….!!!!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 14ம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…! இன்று முதல் 5 நாட்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று முதல் அக்டோபர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி….! மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்..!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யலாம். மேலும் நாளை முதல் ஆறாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும், […]

Categories

Tech |