வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]
