Categories
மாநில செய்திகள்

BREAKING: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?…. வெளியான தகவல்……!!!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவானதாகவும் இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் என்ற உருவான காற்று தாழ்வு பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த  தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடையக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும், டிசம்பர் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ருத்ர தாண்டவம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் வருகின்ற டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கடந்த வாரம் உருவான நிலையில் அதன் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. தற்போது மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தொடர்ந்த கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகியுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 20ஆம் தேதி முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி அந்த மாதம் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் கடலூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் 21ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கியது. தற்போது மழை அளவு ஓரளவு குறைந்து மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இனி மழை வெளுத்து வாங்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கன மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…‌‌… தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு‌ நிலையின் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 16-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென்மேற்கு கடலில் உருவாகியுள்ள நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் வருகின்ற ஒன்பது மற்றும் 10 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை….. மழை நீடிக்க வாய்ப்பு….!!!!

வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை அதன் இயல்பான நிலையில் இருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக பரவலாக மழை மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் […]

Categories
அரசியல்

2 நாட்களில் புயல்?…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் ஏழாம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே அதனால் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாளை மறுநாள் (ஏப்ரல் 7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

வங்கக்கடலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அந்தமான், வங்கக்கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மீண்டும் தமிழகத்தில்…. புதிய உச்சக்கட்ட அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் நாளை முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை தென்மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வரும் 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வரும் 17ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.. மேலும் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அடுத்தடுத்து […]

Categories
மாநில செய்திகள்

Big Breaking: இன்னும் கொஞ்ச நேரத்தில்…. எச்சரிக்கை அலர்ட்….!!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…. அலெர்ட்….!!!!

அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கன மழையும், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தாமதமாக 30ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பெருசா ஒன்னு வருது…. உச்சகட்ட அறிவிப்பு…. ALERT….!!!!

தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று உருவாகும் என கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் […]

Categories
மாநில செய்திகள்

கரையை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் […]

Categories
மாநில செய்திகள்

2 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா -படத்தில் கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மீண்டும் தமிழகத்தில்…. சற்றுமுன் உச்சக்கட்ட அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்னும் 12 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் கொஞ்சம் நேரத்தில்…. எச்சரிக்கை! எச்சரிக்கை….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்தது.அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.இந்நிலையில் தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த ஆபத்து… சற்று முன் வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 15 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடலோர முதல் கன்னியாகுமரி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் 19 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. சென்னை மக்களே 2 நாள் அலர்ட்…..!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்ககடலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…. அதிர்ச்சி தகவல்…..!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்ககடலில் […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ மக்களே…. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது…. எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது இன்னும் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : அலர்ட்…. அலர்ட்… 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்!!

தெற்கு அந்தமான் மற்றும் ஒட்டிய பகுதியில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் என்ற தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. ஏற்கனவே தென்கிழக்கு வங்கக் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நவ.,13-ஆம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு!!

வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடையும்..

Categories
மாநில செய்திகள்

BIG NEWS : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… 36 மணி நேரத்தில்…. மக்களே உஷார்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.. காற்றழுத்த தாழ்வு பகுதி 36  மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு?…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்….!!!

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. இன்று தெற்கு வடகிழக்கு பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. யாரும் போக வேண்டாம்…. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக உள்ளதால் நவம்பர் 9 முதல் 12ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தமிழக-ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் பெரம்பலூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். தமிழகத்தில் வரும் 16ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு… 24 மணி நேரத்தில் வலுப்பெறும்… வானிலை ஆய்வு மையம்!!

வட மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ‘குலாப்’ புயலாக உருவெடுத்து, ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடந்த நிலையில், தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. மிக கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ஒடிசா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் ,தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் ,கன்னியாகுமரி மற்றும் ஒருசில உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. சென்னையில் நேற்று மாலை முதல் விடிய ,விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை மற்றும் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே  கடந்து செல்லும் என்று கூறப்படுகின்றது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மும்பையில்  பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு வங்க கடல் பகுதியில் ஜூன் 11 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில்…. தமிழகத்துக்கு புதிய எச்சரிக்கை…. அடுத்த புயல் உருவாகிறது ?

தமிழகத்தை நோக்கி அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று தற்போது உருவாகியுள்ளது. இது தொடர்ச்சியாக மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]

Categories

Tech |