Categories
மாநில செய்திகள்

விடாது பெய்யும் மழை…. நாளை வரை இடி மின்னலுடன் கனமழை….!!!!

இன்று வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சென்னையில் நாளை வரை அவ்வபோது இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அரியலூர், சேலம் கோவை உள்பட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மே 23-ந் தேதி புதிதாக…. உச்சக்கட்ட எச்சரிக்கை….!!!!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் வங்ககடலில் மே 23 ஆம் தேதி புதிதாக […]

Categories
தேசிய செய்திகள்

மே 23ஆம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகிய டவ் தே புயல் கேரளா,மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை புரட்டிப்போட்டு சென்றது. அதனால் மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வங்க கடலில் புதிய காற்றழுத்தம் தோன்றியுள்ளது. அது வருகின்ற மே 23-ஆம் தேதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக மே […]

Categories

Tech |