புதிய கலெக்டர் அலுவலகத்தை கட்டும் பணிகளை பொதுத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதலமைச்சர் கடந்த 26 .11. 2019 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.இதைஅடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக அங்கு இருக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகின்றது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வீர சோழபுரத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் புதிய […]
