Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் தவிக்கும் தமிழர்களை மீட்க…. சென்னையில் புதிய கட்டுப்பாட்டு அறை….!!!

உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனில் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என இதுவரை 130க்கும் மேற்பட்டோர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். ரஷியாவின் இந்தப் போரானது இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகின்றனர். எங்கும்  போர் மயமாக இருப்பதால் மக்கள் பீதியடைந்து பதுங்கு குழியிலும், மெட்ரோ […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச வர்த்தகம்… புதிய கட்டுப்பாட்டு மையம்… மத்திய அரசு அறிவிப்பு..!!

சர்வதேச வர்த்தகம் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்க புதிய கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சர்வதேச வர்த்தகம் குறித்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடு மையத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள சிக்கலை தீர்ப்பது, லைசென்ஸ் பெறுவது போன்றவற்றை மேற்கொள்ள தனியாக கட்டுப்பாடு மையத்தை […]

Categories

Tech |