Categories
தேசிய செய்திகள்

சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பொது வெளிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏராளமான கட்டுப்பாடுகளைக் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன், மளிகை கடைகள், காய்கறி கடைகள்…. 4 மணி நேரம் மட்டுமே….. அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

கடைகள், அங்காடிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள், வாகனங்களில்… அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு… தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்… அதிரடி உத்தரவு…!!!

திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி… தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள்… சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை…!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாடு மிகவும் ஆபத்தானது”.. யாரும் செல்லாதீர்கள்.. நாட்டு மக்களை எச்சரிக்கும் ஜெர்மனி..!!

ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்து நிறைந்த பகுதி என்று அறிவித்துள்ளது.   கொரோனாவால் அதிகமாக பாதிப்படைந்த அபாயகரமானதாக ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து இருப்பதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அதாவது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் “அபாயம் நிறைந்த பகுதி” என்று போலந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வகைபடுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. காரணம் போலந்தில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் நபர்களுக்கு 200 க்கும் […]

Categories
உலக செய்திகள்

கூகுள், பேஸ்புக்குக்கு ஆஸ்திரேலியா கொடுத்த ஷாக்… புதிய விதி அமல்…!!!

கூகுள் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளம் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா செய்தி வலைத்தளங்களில் செய்திகள் மற்றும் அதன் லிங்குகள் இவற்றை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவ னங்கள் வெளியிடுகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியா கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று புதிய சட்டத்தை ஏற்படுத்தியது. இந்தச் சட்டத்திற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் […]

Categories
உலக செய்திகள்

Google, Facebook-க்கு செக் வைத்த ஆஸ்திரேலிய அரசு… அதிரடி உத்தரவு…!!!

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு கட்டுப்பாடு விதித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கட்டாயம் 7 நாட்கள் தனிமை… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஓஹோ அப்படியா சங்கதி… இத இனிமே தெரிஞ்சுக்கோங்க… இல்லன்னா அபராதம்…!!!

டெபிட் கார்டை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெபிட் கார்டை பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லைகள் அனைத்தும் மூடல்… நாளை முதல் புதிய கட்டுப்பாடு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரூ.1000- க்கு மேல் பணம் எடுக்க முடியாது… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள டெக்கான் அர்பன் கூட்டுறவு வங்கிவாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் புதிய விதிமுறை… மக்கள் 5 நாட்களுக்குள்… நாடு திருப்ப வேண்டிய கட்டாயம்…!!

பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்களுக்கு திரும்பவில்லை எனில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று நிரூபித்தால் மட்டும்தான் பிரிட்டனிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரிட்டன் போக்குவரத்து செயலர் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 1 தேர்வு… புதிய கட்டுப்பாடுகள்… டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!!

தேர்வாணையம் ஜனவரி 3ஆம் தேதி நடத்தும் குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் அனைவருக்கும் முக்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது. ஜனவரி 3ஆம் தேதி காலை 9.15 மணிக்குள் தேர்வு அறைக்குள் சென்று விட வேண்டும். அதன்பிறகு வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்விற்கு பென்சில் பயன்படுத்தக் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா… புதிய கட்டுப்பாடு விதிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

 பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது?… கண்டிப்பா பாலோவ் பண்ணனும்… மத்திய அரசு… வெளியிட்டுள்ள அறிவிப்பு…!!!

அடுத்த மூன்று மாதங்களில் வரவிருக்கும் பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊரடங்கு தொடர்புகளை 5 கட்டங்களாக அறிவித்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா மற்றும் விஜயதசமி, […]

Categories

Tech |