Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி, திரையரங்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. வருகின்ற ஜூன் 20 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் . கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் .வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள்உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் […]

Categories

Tech |