கேரள மாநிலத்தில் சில்லறை மதுபான விற்பனையை பெவ்கோ என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மதுபானங்கள், பீர் போன்றவையும் இதில் கிடைக்கின்றது. இதன் மூலம் மாநில அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனமாக இது விளங்குகிறது. ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவில் இருக்கும். கேரளாவைப் பொறுத்தவரை மதுபானக்கடைகள் தனியார் இடங்களில் தான் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளில் மதுபானங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் […]
