இந்தியாவின் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போறவளே போறவளே கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய விதிகள் […]
