இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் வெளியே நடமாடிய நபருக்கு சவப்பெட்டியில் வைத்து கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தோனேசிய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மேலும் மக்கள் அனைவருக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவ்வகையில் மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என […]
