Categories
உலக செய்திகள்

என்ன நிலவு சில மணி நேரத்தில் உருவானதா…? ஆய்வில் வெளியான புது தகவல்…!!!!!

நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸை மீண்டும் உடலில் செலுத்துவதா…? 5000 பவுண்ட் வழங்கப்படுவதாக அறிவிப்பு… ஒப்புதல் அளித்த பிரிட்டன் அரசு…!!!

கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் உடலில் மீண்டும் வைரஸ் செலுத்தி ஆய்வு செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அதே வைரஸை  உடலில் செலுத்தி அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கண்டறிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் புதிய ஆய்வை தொடங்க உள்ளது. இந்த ஆய்வு அரசு அங்கீகாரத்துடன் தொடங்கியுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த ஆய்வின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தவர்களுக்கு மறுபடியும் வைரஸ் செலுத்துவதன் மூலம் அவர்கள் உடலில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் புதிய ஆய்வு செய்யும் ஹோப் விண்கலம்…ஒமரான் ஷரப் தகவல்…!!!

அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் செவ்வாய் கிரகத்தின் புதிய ஆய்வை மேற்கொண்டு வரும் ஹோப் விண்கலத்தின் தகவல்கள் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பகிரப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா என்று பல ஆய்வுகளை  விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செவ்வாய் கிரக பயண இயக்குனர் ஒமரான் ஷரப்  “சயின்ஸ் ஆர்பிட்” என்று அழைக்கப்படும் அறிவியல் சுற்றுவட்ட பாதையை அமீரகத்தின் “ஹோப் விண்கலம் ” வெற்றிகரமாக அடைந்ததாகவும் அந்த விண்கலத்தில் 6 திரஸ்டர் […]

Categories
உலக செய்திகள்

“இளைஞர்களே ஜாக்கிரதை!”.. ஸ்மார்ட் போனால் இவ்வளவு விளைவுகளா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் பத்தில் நான்கு நபர்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விலகியிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.  பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் 18 முதல் 30 வயதுடையவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்கு தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற அதிர்க்கரமான தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் முதல் ஆராய்ச்சி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1043 நபர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதில் அடிமையாகியுள்ளனர். இதனால் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

இந்த கைக்கடிகாரத்தை கட்டுங்க… கொரோனா இருக்கானு சொல்லிரும்.. பிரிட்டனில் புதிய ஆய்வு..!!

பிரிட்டனில் கைக்கடிகாரம் மூலமாக கொரோனா கண்டறியும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Port down என்ற ஆய்வகம் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வகம் தற்போது கொரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறியும் வகையில் கைக்கடிகாரம் ஒன்றை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் பேராசிரியரான Tim Atkins கூறுகையில், மனிதர்கள் தங்களின் உடல்களில் அணியக்கூடிய வகையில் உள்ள உபகரணங்களில் ஒன்றான கைகடிகாரம் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிய செய்யலாமா? என்ற முயற்சியை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!” கொரோனா பாதித்து மீண்டவர்களுக்கு…. இந்த தாக்கம் வருமாம்… மற்றுமொரு அதிர்ச்சி தகவல்…!!

கொரோனாவால் ஏற்கனவே பாதிப்படைந்து குணமடைந்தவர்களை புதிய கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. எனவே பிரிட்டனில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோன்று விதிமுறைகளை ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

சாக்லேட் சாப்பிடுங்க… கொரோனா இருக்கானு கண்டுபிடிப்போம்… வித்தியாசமான ஆய்வுகள் தொடக்கம்..!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது கொரோனாவை கண்டறிய புதிய முறையிலான ஆய்வை மேற்கொண்டுள்ளது.   கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுவாக மூச்சுத்திணறல், காய்ச்சல் ,இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் அதில் சுமார் 86 சதவீதம் நபர்களுக்கு வாசனை நுகர்வு திறன் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாண பல்கலைகழகமானது வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி 8 விதமான சுவைகள் உடைய ஒரே நிறத்திலான மிட்டாய்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. […]

Categories
கொரோனா

குழந்தைகளை அதிகம் பாதிக்காத கொரோனா … காரணம் இதுதான்… வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்…!!

கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் புதிய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்புமருந்து உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிட் 19 புதுவிதமான வைரஸ் தொற்று என்பதால் இது குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிட் 19 குறித்து புதிய ஆய்வு முடிவுகளை ஜெர்னல் சயின்ஸ் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகளிடம் இருக்கும் சாதாரண சளியை ஏற்படுத்தும் ஆன்ட்டிபயாட்டிக்குகள் கோவிட் 19 […]

Categories
தேசிய செய்திகள்

கழிவுநீர் மூலம் பரவும் கொரோனா… இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு…!!!

இந்திய விஞ்ஞானிகள் கழிவு நீர் மாதிரிகளை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தியுள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் தீவிரமாக ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் நிறுவனம், இந்திய ரசாயன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் கழிவு நீரை பயன்படுத்தி கொரோனா ஆய்வு ஒன்றை நடத்தி அசத்தியுள்ளனர். பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், மூக்கு […]

Categories

Tech |