Categories
உலக செய்திகள்

பூமியில் வாழும் மக்களுக்கு….. வானில் இருந்து வரும் ஆபத்து….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

  மனிதர்களுக்கு புதிய ஆபத்து வரவிருப்பதாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில், பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் விண்வெளிக் கழிவுகள் (செயல்படாத செயற்கைக்கோள், ராக்கெட் பாகங்கள்) மனிதர்கள் மீது விழுந்து உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுத்தும் ஆபத்து 10-ல் 1 பங்கு உள்ளதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், விண்வெளிக் கழிவுகளை அகற்ற உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய ஆபத்து….. மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது புதிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல இடங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவது சுகாதாரத் துறைக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.  தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வரும் புதிய ஆபத்து…. மீண்டும் அமலாகிறதா? முழு ஊரடங்கு…. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த கடிதம்…..!!!!

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் அடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா முதல் அலை, […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… கொரோனாவால் புதிய ஆபத்து… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு புதுவித ஆபத்து ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடனே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவில் கொரோனாவால் புதிய ஆபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய அவருக்கு நெஞ்சு வலி, இருதய பிரச்சனைகள், ரத்தக்கட்டு மற்றும் ஸ்ட்ரோக் அறிகுறிகள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி தீவிர ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நரம்பியல், […]

Categories

Tech |