Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று முதல் அதிரடி மாற்றம்… மக்களுக்கு அறிவிப்பு…!!!

வங்கிகளில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் 24 மணி நேர சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உலக மக்கள் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் தேவைக்கு ஏற்றவாறு அதில் பணம் செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருவது வழக்கம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வங்கி நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி வங்கிகளில் அதிக மதிப்பிலான பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் 24 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இனி எப்ப வேணாலும்… ‘செம’ உத்தரவு வந்துடுச்சு…!!!

சென்னை புறநகர் ரயில் வெளியில் நாளை முதல் அனைத்து நேரங்களிலும் பெண்கள் அனைவரும் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… ஆன்லைனில் ஒரு நாளைக்கு 5 வகுப்புகள்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டு முதல்வர் முடிவு செய்வார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

இந்த நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை… புதிய அறிவிப்பு… மக்களே மிஸ் பண்ணாதீங்க…!!!

கொரோனாவை மேலும் கட்டுக்குள் வைக்க ஒரு புதிய அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் அலட்சியமாக இருப்பதால் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சந்தையில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொருள் வாங்கினால் […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகள் அனைவருக்கும் ரூ.10,000… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு… உடனே apply பண்ணுங்க…!!!

ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது… சூப்பர் அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

உணவகங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய வகையில் உபயோக கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஷோமாட்டோ அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் உணவகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கான வினியோக கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஷோமாட்டோ அறிவித்துள்ளது. அதன்படி ஷோமாட்டோ மூலமாக ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வினியோகிக்க உறவுகளிடம் இருந்து பெறப்படும் கமிஷன் தொகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் உணவை ஆர்டர் செய்யும்போது விதிக்கப்படும் இணையவழி பணப்பரிவர்த்தனைகான கட்டணமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வெளியிட்ட மிக மிக முக்கிய அறிவிப்பு… கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

நாட்டில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களை 50 சதவீத வருகைப் பதிவுடன் தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 50 சதவீத வருகை பதிவுடன் திறப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு… ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் சான்றிதழ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் படி சான்றிதழ் வழங்கப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழு அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனிமே உங்களுடன் நான்… சிம்புவின் புதிய அறிவிப்பு… உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் சிம்பு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் திரைப்படம் சென்டிமென்ட், எமோஷன், காதல், ஆக்ஷன் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்த படமாக உருவாகி கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலை வேண்டாம்… இந்திய தொழிற்சாலைகளுக்கு… மகிழ்ச்சி செய்தி… மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியா தயாரிக்கும் அனைத்து விதமான கவசங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் கவச உடைகளின் தேவை அதிக அளவு இருந்ததால், என்-95உள்ளிட்ட முகக்கவசம் மற்றும் கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் உள்நாட்டு சந்தையில் அதிக அளவிற்கு வரத்து இருக்கும் காரணத்தால் தற்போது அனைத்து விதமான முகக் கவசங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓணம் திருநாள்”… 100 நலத்திட்டங்கள்… என்னென்ன தெரியுமா…!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்றை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்களால் கோலாகலமாக கொண்டாட படக்கூடிய விழாக்களில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்தத் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் பலவகை உணவுகள் சமைத்தும் கொண்டாடுகின்றனர். மேலும் இதன் சிறப்பம்சமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு அழகுபடுத்துகின்றனர். இத்தகைய திருநாள் பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. அதாவது ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கி இன்று திருவோண நட்சத்திரத்தில் முடிவடைகிறது. இந்தத் திருநாளில் தலைவர்கள் பலர் தங்களது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் புதிய அறிவிப்பு….டிக் டாக் நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசு..!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவினால் டிக் டாக் நிறுவனம் ஸ்தம்பித்துள்ளது. அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம்சாட்டி தடை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. 45 நாட்களுக்குள் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பதிப்பை வேறு நிறுவனத்திற்கு விற்க்க வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவின் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிக் டாக் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்கும் உத்தரவிலும் […]

Categories

Tech |