Categories
மாநில செய்திகள்

ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து?…. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

இனி மருத்துவமனை செல்ல வேண்டாம்…. வீட்டிலேயே கொரோனா தடுப்பு மருந்து…. புதிய அறிவிப்பு….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதியம் 2 மணி முதல் ஊரடங்கு அமல்?…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வுக்கான நடைமுறைகளில் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு…!!

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் அரசுப்பணிகளில் இருக்கின்றன. குரூப்-1 குரூப்-2 குரூப் 4 என பலவகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்  துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி என் பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் மீண்டும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் மீண்டும் இருக்கைகளில் குறியீடு வரையப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக பேருந்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?…. பெரும் பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு அமல் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
பல்சுவை

`இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது’…. லிஸ்ட்ல உங்க போன் இருக்கா பாருங்க…!!!

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போனும், வாட்ஸ் அப்பும் இல்லாத இளைஞர்களை பார்ப்பது அரிது. ஏனெனில் அலுவலக வேலை முதல் கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடுவது வரை வாட்ஸ் அப்பில்தான் நடக்கிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட வாட்ஸ் அப் நிறுவனம் குறிபிட்ட மொபைல் போன் பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது. iOS 9 மூலம் இயங்கும் சாதனங்களுக்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருகிறது என்பதுதான் அந்த செய்தி. அதாவது 2.21.50 வாட்ஸ்அப் பீட்டா […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்… தமிழகத்தில் பிளஸ் 2… பொதுத்தேர்வு ஒத்திவைப்பு?… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: வங்கியில் இந்த சேவை இனி இயங்காது… அதிரடி அறிவிப்பு…!!!

பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பேங்க் ஆப் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு… ரூ.2 லட்சம்… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவிகள் ஜன் தன் யோஜனா திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. மாநில அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளின் கீழ் ரூபே காடுகளுக்கு விண்ணப்பித்தால் காப்பீடு வசதி […]

Categories
Uncategorized

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் உண்மையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]

Categories
தேசிய செய்திகள்

WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு இனி… அதிரடி அறிவிப்பு… போடு செம…!!!

கம்ப்யூட்டர், லேப்-டாப்கள் மூலமும் இனி வாட்ஸ்அப் கால், வீடியோ கால் செய்யலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் மார்ச் 31 க்கு பிறகு இயங்காது… அதிரடி அறிவிப்பு… உடனே மாற்றுங்க…!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் பழைய குறியீடுகள் மார்ச் 31க்கு பிறகு இயங்காது என அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: 5 நிமிடத்திற்கு ஒரு முறை… கவலை வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 22ஆம் தேதி முதல் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும பயணிகளுக்கு இந்தியா முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் அனைவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் புதிய வழிகாட்டு நெறிமுறையை  பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 22ம் தேதி நள்ளிரவிலிருந்து இந்த நெறிமுறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தங்கள் சுய விவரங்களை புறப்படுவதற்கு முன் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பி.சி.ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டு கால் போதும்… 20 லட்சம் வரை கடன்… SBI அதிரடி அறிவிப்பு…!!!

ஒரு மிஸ்டுகால் மூலமாக வாடிக்கையாளர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிஸ்டுகால் மூலமாக தனிப்பட்ட கடன்களை வழங்க தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரடிட் தனிநபர் கடன் சேவை உடனடி தனிநபர் கடனை பெற முடியும். அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த sim இருக்கா?… இனி காலை 6 மணி வரை… திடீர் அறிவிப்பு…!!!

விஐ  நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் விஐ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் கிடையாது… திடீர் திருப்பம்… புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் ரத்து… எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரின் கணக்கிலிருந்தும் பரிவர்த்தனை விவரங்களை வங்கியின் மூலம் வழங்குவதால், வாடிக்கையாளர் தங்கள் கணக்கிலிருந்து என்ன பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்பதை அறிந்து கொள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு காலாண்டிற்கும் 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ். டி வசூலிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளம் – onlinesbi.com அல்லது sbi.co.in […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா?… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்டேட்களை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரிலீஸ் என்ற மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC புதிய அறிவிப்பு… PSTM சான்றிதழ் பற்றிய விளக்கம்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த விளக்கம் மற்றும் PSTM சான்றிதழ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நடைமுறையில் உள்ள சட்ட விதிகள், அரசாணை, தேர்வாணைய நடைமுறைகள் எனப் பலவற்றில் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் ஜனவரி 30ம் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: தமிழகத்தில் மக்கள் இனி… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செல்போன் மூலம் புகார் அளிக்கும் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இனி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இனி IRCTC என்ற செயலி மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடு முழுவதும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மொபைல் செயலி மூலம் அடுத்த மாதம் முதல், பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பல்வேறு மாநில பேருந்து போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… ATM-ல் இனி இப்படி பணம் எடுத்தால் அபராதம்… OMG…!!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் இனி பணம் எடுக்கும் பயனாளர்களுக்கு ஒரு புதிய அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் அனைவரும் ஏடிஎம் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏடிஎம் வீட்டில் இருந்து பணத்தை எடுக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருப்பு குறைவாக இருந்தால் உங்கள் பணப் பரிமாற்றம் நடக்காது. தற்போது வரை கணக்கில் குறைவான […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே டெஸ்ட் இல்லாம உடனே ஓட்டுனர் உரிமம் கிடைக்கும்… புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால் வாகன ஓட்டுனர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும். இந்தியாவில் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான வரைவு அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் வரைவு நிலையில் தான் இருக்கின்றது. இது ஓட்டுனர் […]

Categories
தேசிய செய்திகள்

WOW! டாடா ஸ்கை இருக்கா?… உங்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!!

டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச வைஃபை வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டாடா ஸ்கை நிறுவனம் தனது பிராட்பேண்ட் தங்களுடன் பயனர்களுக்கு இலவச வைஃபை ரவுட்டரை வழங்குகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் விரும்பும் எந்த ஒரு திட்டத்தையும் இலவச ரவுட்டரை பெறலாம். மேலும் இலவச ரவுட்டர் உடன் இலவச எக்ஸ்பெர்ட் இன்ஸ்டாலேஷனையும் வழங்குகிறது. பயனர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை மாற்றுவதற்கான நெகிழ்வு தன்மையை உறுதி செய்ய இந்தத் திட்டங்கள் ரோல் ஓவர் வசதியை கொண்டுள்ளன. இந்த அறிவிப்பு […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தற்போது ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதாருடன் மொபைல் எண் சேர்க்கணுமா?… அது ரொம்ப ஈஸி… வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் ஆதார் அட்டையுடன் மொபைல் எண்ணை சேர்க்க இனி எந்த ஆவணமும் சமர்ப்பிக்காமல் உடனடியாக சேர்க்கலாம். ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என தினமும் மக்கள் ஆதார் மையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். நடைமுறையில் ஆதார் அட்டை திருத்தம் செய்தற்கு அதற்கு பல ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். ஆனால் தற்போது ஆதார் கார்டில் மொபைல் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே போக கூடாது…! உஷாரா இருங்க மக்களே…. பிரிட்டனில் புது உத்தரவு …!!

பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் சில மக்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மீறி விடுமுறைகளை கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களாம். எனவே பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் புதிய விதிமுறையை அறிவித்துள்ளார். அதன்படி பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரிட்டன் மக்கள் விமான சேவை நிறுவனம் அல்லது அதற்கு தொடர்புடைய நிறுவனத்தினரிடம் தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பயணிகளுக்கு $ 200 அபராதம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் குடிப்பவர்களே… உஷாரு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுபானம் வைத்துக் கொள்ள கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு வீடுகளில் மதுபானம் வைத்துக்கொள்ள லைசென்ஸ் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. டெபாசிட் தொகையாக 50,000 மற்றும் ஆண்டுக்கு 12 ஆயிரத்தை செலுத்தி கலால் துறையில் உரிமம் பெற வேண்டும். ஒரு நபர் 6 லிட்டர் வரை லைசென்ஸ் இல்லாமல் மதுபானம் வாங்கலாம். அதை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் கட்டாயம் உரிமம் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில் சின்ன மாற்றம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை செய்யப்படுவது எப்போது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 3 மாதங்களுக்கு WhatsApp… அதிரடி அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் பாதுகாப்புக் கொள்கையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு தங்கள் பயனாளர்களின் தேவைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை… ப்ரைவசியில் மாற்றம் இல்லை என அறிவிப்பு?…!!!

வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் சிக்னல் செயலியை நோக்கி படையெடுக்கும் நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனியுரிமைக் கொள்கை, நிபந்தனைகளைப் புதுப்பித்து, அதனை ஏற்றுக்கொள்வதற்கு பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கியது. அந்த பிரைவசி கொள்கைகள் அனைத்தும் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக, பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும் விதமாக இருந்ததாக புகார்கள் வந்தன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக்தடைசெய்யப்பட வேண்டும் என குரல்கள் எழும் அளவுக்கு பிரச்னை பூதாகரமாக […]

Categories
தேசிய செய்திகள்

போன் பேசுபவர்களுக்கு இன்று முதல் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க 10 இலக்க எண்கள் சேர்க்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக பேசிக்கொள்கிறோம். அவ்வாறு மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்டேட்டுகள் வருகின்றன. இந்நிலையில் லேண்ட்லைன் போன் களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க 10 […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு மதிய உணவு, குடிநீர் கிடையாது… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மதிய உணவு மற்றும் குடிநீர் பாட்டிலை வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இனி… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Google pay, phone pe, Amazon pay யூஸ் பண்றீங்களா… இனி கூடுதல் கட்டணம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

யுபிஐ பரிவர்த்தனை தொடர்பாக எவ்வித கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு கிடைக்கவில்லையா…? இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் – புதிய அறிவிப்பு…!!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால்  பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 6 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2020 முதல் சிலகுறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: ரூ.2500 பொங்கல் பரிசு – அரசு புதிய அறிவிப்பு…!!

ஜனவரி 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக […]

Categories
தேசிய செய்திகள்

“BSNL பிராட்பேண்டின் புதிய சலுகை”… மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியுமா..?

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய சலுகைகளை அறிவிக்க உள்ளது. மேலும் பிராட்பேண்ட் தவிர ஆன்லைனில் இலவசமாக பல சலுகைகளை அறிவிக்க உள்ளது. இது மற்ற பங்குசந்தைகள் உடன் போட்டி போட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஒரு புதிய விலை மாற்றத்தை துவங்கியுள்ளது. பிராட்பேண்ட் மற்றும் எப்டிடிஎச் இணைப்புகளை இலவசமாக, சில சலுகைகளையும் மற்றும் வேலைத்திட்டங்களையும் வழங்க உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் பிராட்பேண்ட் மற்றும் அல்லது எப்டிடிஎச் திட்டங்களை ரத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு செம அறிவிப்பு… இவ்வளவு நாள் பொது விடுமுறையா…!! Wow

நாடு முழுவதும் 2021 ஆம் ஆண்டு பொது விடுமுறை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 1 -நியூ இயர், 14- சங்கராந்தி 26 -குடியரசு தினம். மார்ச் 11- மகா சிவராத்திரி, 29 – ஹோலி பண்டிகை ஏப்ரல் 2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, யுகாதி, 21- ராம நவமி, 25- மகாவீரர் ஜெயந்தி மே 1,13,25,26- புத்த பூர்ணிமா, 14 -ரம்ஜான். ஜூலை 12,20- பக்ரீத் ஆகஸ்ட் 15 -சுதந்திர […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..? முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!!

பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று பேசியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று விவாதம் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றது. பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் […]

Categories
பல்சுவை

வோடாபோன் ஐடியா பயனாளர்கள்… போடு செம அறிவிப்பு… மக்களே மிஸ் பண்ணிராதீங்க…!!!

வோடாபோன் ஐடியா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஃபேமிலி போஸ்ட்பெய்டு என்ற சலுகையில் மாறுபட்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வருகின்றன. உலக மக்கள் அனைவரும் தற்போது செல்போன் உபயோகித்து வருகிறார்கள். செல்போன் பயனாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சிம் இருக்கின்றது. இந்நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.948 விலையில் ஃபேமிலி […]

Categories
மாநில செய்திகள்

இனிமே வீடு கட்ட இது வேணும்… தமிழக அரசு அதிரடி… புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வீடு கட்டுபவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் அரசாணையில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை வெளியிட்டது. அதில் மனைப் பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மனைப் பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்கள்… வாட்ஸ்அப் மூலம் தேர்வு… வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

2021 ஜனவரி 1 முதல்… வங்கிகளில் புதிய மாற்றம்… அதிரடி அறிவிப்பு…!!!

காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து காசோலைக்கும் பாசிட்டிவ் பே பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது. வங்கியின் காசோலை மோசடிகளை தடுக்கும் வகையில் வருகின்ற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பாசிடிவ் பே என்ற புதிய பாதுகாப்பு நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. அதன்படி காசோலையை வழங்குபவர்கள், அதன் எண், தொகை, நாள், காசோலை பெரும் நபர், காசோலையின் முன் மற்றும் பின்பக்க படம் ஆகியவற்றை தாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு அனுப்ப […]

Categories

Tech |