Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார் எண் இருந்தாலே போதும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கல்வி கட்டணத்தில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவது மற்றும் பில்களை செட்டில் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆதார் எண்ணை வைத்து BHIM செயலி மூலம் பணம் அனுப்பலாம் என்று ஆதார் அமைப்பு (UIDAI) அறிவித்துள்ளது. பீம் செயலியில் பணம் அனுப்பும் போது ஆதார் எண்ணை வழங்கினாலே போதும். வங்கி கணக்கு விவரங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் பணம் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் விலை உயர்வு… மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!!!

ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் ஆடைகள்  விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள், ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் உயிரிழந்தால் இனி அவரின் மகளுக்கு வேலை….. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது மகள்களுக்கு அந்த வேலை வழங்கப்படும் என்று உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் அரசு வேலை என்பது மிகப் பெரிய கனவாக இருந்து வருகிறது. படித்து முடித்தவுடன் எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர் ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அரசு வேலை கிடைப்பது சிரமம் ஆகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் […]

Categories
பல்சுவை

இன்று முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தங்களின் பயனர்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் வாட்ஸ்அப் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் பழைய வெர்ஷன் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் எதுவும் பயன்படாது. எனவே பழைய மொபைல் போன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்தி வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேலுள்ள […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அரசு பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்கு சென்ற அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இதனை தவிர்த்து தாமதம் ஆகாமல் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி யுபிஐ மூலம்…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அபராதம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் இடம் இனி யுபிஐ மூலம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ‘இனி எல்லோரும் ஈசியா ஏசியில பயணம் செய்யலாம்’…. இந்திய ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு….!!

அனைத்து மக்களும் ஏசியில் செல்லும் வகையில் புதிய திட்டத்திற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டது. தென்னக ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கி வருகிறது. இதனை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில்களில் உள்ள ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய அதிக அளவு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதனால் ஏசி வகுப்பு பெட்டிகள் என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் ரயில்வே ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரூ.25,000 வேண்டுமா?…. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்குவதற்காக வீடு தேடிச் சென்று கல்வி கற்பிக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்ற தன்னார்வலர்களை பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது. அதனைப் போலவே இந்த திட்டத்திற்கு லோகோ வடிவமைப்பு குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்சி பணிமனை, விழிப்புணர்வு கலைப்பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படிப்பு கட்டாயமில்லை…. அதிரடி அறிவிப்பு….!!!!

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் என்ற நடைமுறை 2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பேராசிரியர் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் சேரும் நபர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. நடப்பாண்டில் ஜூலை மாதம் முதலே இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அமல்படுத்தப்படவில்லை. தற்போது உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்னும் நடைமுறையில் பல மாற்றங்களை பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உஜ்வாலா யோஜனா 2.0…. நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர், அடுப்பு இலவசம்…. மகிழ்ச்சி செய்தி….!!!!

இந்தியாவில் உஜ்வாலா யோஜனா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் தற்போது வரை பெரும்பாலான மக்கள் பயனடைந்துள்ளனர். இதில் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்குவதோடு, நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் அடுப்பு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் pmuy.gov.in என்ற இணையதளம் மூலம் இணையலாம். மானியத்தை பெறுவதற்காக பிபிஎல் கார்டு, வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். மேலும் குடும்பத்தில் யாருக்கும் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு இருக்க கூடாது என்று […]

Categories
மாநில செய்திகள்

இதை கட்டாயம் செய்யணும்…. தமிழக அரசு பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.அதன் முதல் கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக […]

Categories
மாநில செய்திகள்

இவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பொதுமக்கள் மட்டுமல்லாமல்  மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு பலரும் உயிரிழந்தார்கள். ஆனால் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் எண்ணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல   ஒவ்வொரு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்  குடும்பத்தில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு பணி வழங்க சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வாக்குகள் சேகரிக்கும் பணியில் வாக்காளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 7 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து வாக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.25 லட்சம் கடன் பெறும் வசதி…. ICICI-வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐசிஐசிஐ வங்கியில் நடப்பு கணக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் விரிவாக்கத்திற்காக ஓவர் டிராஃப்ட் வசதியின் கீழ் 25 லட்சம் வரை கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஐசிஐசிஐ, அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே கடன் பெற விரும்புபவர்கள் அமேசான் தளத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். அமேசான் தளத்தில் இதற்கான வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரம், ஜிஎஸ்டி ரிட்டன், வருமானவரி ரிட்டர்ன் போன்றவற்றை வழங்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து வாக்குபதிவு அன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து கூறப்பட்ட , கையேடுகள் அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் இல்லையெனில் வாக்காளரை திருப்பி அனுப்பாமல், வாக்காளர் அடையாள அட்டையை சோதித்துப் பின்னர் அனுமதிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது…. அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இடைநிற்றல் […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழிலும் 45 மதிப்பெண் பெற்றால் தான்…. அரசு வேலை…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்மொழித் தாளின் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது தேர்வு விடைத்தாள்களை திருத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் கட்டாயமாக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை புதிய முறையில் நடத்த தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்மொழித் தாள் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்றால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து அதிரடி காட்டும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனித்துவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாகிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன் சென்றடைவதை உறுதி படுத்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய செயலியில் கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்புகள், பயிற்சிகள், நேர்காணல்கள், சிகிச்சைகள், உபகரணங்களின் விற்பனையாளர்கள், உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் சுமார் 8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செயலியை ஏறக்குறைய 50 ஆயிரம் நன்கொடையாளர்கள், 5 ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்துவார்கள். இது அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஆலையில் மீண்டும்…. போர்டு நிறுவனம் புதிய அறிவிப்பு…. தொழிலாளர்கள் மகிழ்ச்சி….!!!!

சென்னை ஆலையில் போர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பெரிய கார் உற்பத்தி புதிய நிறுவனங்களில் ஒன்று போர்டு நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலும், சென்னையில் உள்ள மரமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு எக்கோ ஸ்போர்ட்ஸ் எண்டவர் பிகோ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்பார்த்த அளவு விற்பனைகள் இல்லாத காரணத்தினால், கார் உற்பத்தியை நிறுத்தி விட்டு இந்தியாவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஐய்யயோ…! இவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை…. முதல்வர் சொன்ன ஷாக்  தகவல்….!! 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன் உள்ள யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று 110வீதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முக.ஸ்டாலின் அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் 5பவுனுக்குட்பட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் முறைகேடாக சிலர் […]

Categories
தேசிய செய்திகள்

மரம் நட்டால் தான் பல்கலைக்கழகத்தில் அனுமதி…. அசத்தலான அறிவிப்பு….!!!

புதிய கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மரத்தை நடுவதை கட்டாயமாக்கியுள்ளது.  அதன்படி  டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் போது தங்கள் வீட்டில் மரத்தை நட்ட பின்பே அனுமதி என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பசுமையை பிரவ செய்யும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பல்கலைக்கழகம், பட்டம் பெறும் நேரத்தில் மாணவர்கள் நட்ட மரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தப் புதிய அறிவிப்பு நல்ல வரவேற்பை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் புதிய அதிரடி….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

flashnews: இனி சான்று கட்டாயமில்லை…. அரசின் புதிய அறிவிப்பு…..!!!!

ஆண்டுக்கு இரண்டு கோடி வரை முதல் இரண்டும் நிறுவனங்களைத் தவிர அனைத்து பதிவு தொழில் நிறுவனங்களுக்கும் 2020 2021 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும். இதனை தவிர ஆண்டுக்கு 5 கோடிக்கு அதிகமாக முதல் ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் வரி கணக்குடன் ஜி எஸ் டி ஆர் 9 சி படிவத்தை தாக்கல் செய்தாக வேண்டும். வரி கணக்குகளை தணிக்கை செய்த பிறகு அந்த படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றொப்பமிடுவது கட்டாயமாக […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: ரூ. 2000… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தீவிரமாக பரவி வந்த நேரத்தில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக எந்த வித இன்னல்களையும் சந்திக்க கூடாது என்பதற்காக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம், இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பணம் எடுக்க இனி யாரும் ஏடிஎம் போக வேண்டாம்… பணம் வீடு தேடி வரும்… சூப்பர் அறிவிப்பு…!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 2000 இனி இவர்களுக்கும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பிரதமர் கிசான் யோஜனா திட்டம் மூலம் நிதியுதவி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாத இடைவெளியில் 2000 ரூபாய் வழங்கப்படும். இந்த நிதியுதவி திட்டத்தை பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் கட்டணங்கள்….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பத்திர அலுவலகங்களில் ஆவணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் குறித்து பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி கட்டணங்களை அவர்கள் அவர்களது வங்கி கணக்கில் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் வாகனத்திற்கான கட்டணங்களைச் செலுத்த கூடாது. கட்டணம் தொடர்பான பதாகைகளை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: இவர்களுக்கு கோயிலில் அனுமதி இல்லை…. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி […]

Categories
பல்சுவை

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு…. செம அதிரடி அறிவிப்பு.. WOW….!!!!!

ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிடிஎச் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு, மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.998, டிடிஎச் கனெக்சன் , 3 போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,349, பைபர் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,598, பைபர், டிடிஹச் கனெக்சன், 3 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு ரூ.2,099 என அறிவித்துள்ளது. இது அதிரடி அறிவிப்பை வாடிக்கையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. சென்னையில் நாளை முதல்…. புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை ஜூன் 27 முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. அரசு அடுத்த அதிரடி….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் இ-பாஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

இனி இணையதளத்தில் கோயில் வரவு -செலவு கணக்கு…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகள் இணையத்தில் வெளியாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், 2000 ரூபாயும் வழங்கப்படுமென அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர்: இனி இலவசமாக…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு கூடுதல் வசதி அளிக்கும் வகையில் நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக கோவை, சண்டிகர், குருகிராம், புனே, ராஞ்சி உட்பட சில நகரங்களில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. தாங்கள் சேவை பெறும் எண்ணை நிறுவனங்களின் வலைத்தளங்கள், மொபைல் செயலி மூலம் இந்த சேவையை வீட்டில் இருந்து இலவசமாக பெறலாம்.

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கும் ESIC உண்டு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடெங்கிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த மற்றும் கூலி தொழிலாளர்களை இஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் காப்பீடு சட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். மேலும் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் டிசம்பர் வரை நீட்டிப்பு…. அரசு புதிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மே மாதம் முதல் செப்டம்பர் வரை காலாவதியாகும் உரிமங்கள் டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் விடுமுறை நாட்களில்…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு….!!!!

ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், வட்டி, பிற பேமெண்ட்ஸ், முதலீடுகள் ஆகிய சேவைகள் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் மூலம் வங்கி விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வசதிகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. NACH என்பது NPCI ஆல் இயக்கப்படும் பல்க் பேமெண்ட் சிஸ்டம். இது சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிமாற்றங்களுக்கு உதவுகிறது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான புதிய மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பலரும் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை செய்து முடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்கி வரும் பாரதியார் டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் பைபர் இன் அதிவேக வைபை ரவுட்டர்களின் ஒரே […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு…. அதிரடி அறிவிப்பு….!!!!

பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் பதிவு சான்றிதழை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்குமான கட்டண விலக்கு அளிக்கும் வரைவு அறிவிப்பை நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மோட்டார் வாகன சட்டம் 1989 ஐ திருத்தவும், மின் இயக்கத்தை ஊக்குவிக்கவும், இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகம் முழுவதும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில  நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு…. திங்கள் முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின் கட்டணம்… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு இணையவழியில் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சுயமதிப்பீடு செய்து செலுத்தலாம் என தமிழக அரசின் மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை மக்கள் சுயமதிப்பீடு செய்து அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் வழியாக மின்சார வாரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி செல்லலாம்….. இ-பதிவு அவசியமில்லை…. அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் தமிழகம் முழுவதும் பயணிக்கலாம் என்று காவல்துறை தலைவர் திரிபாதி அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளும், வெளியேயும் பயணிக்க இப்பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

முழுஊரடங்கு…. தமிழகம் முழுவதும் அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மே 15க்கு பிறகு உங்க வாட்ஸ்அப் இயங்காது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை…. அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க… புதிய கட்டுப்பாடுகள் அமல்… கடைகளில் அலைமோதும் கூட்டம்…!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் தென்காசியில் பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக […]

Categories

Tech |