Categories
தேசிய செய்திகள்

“மொபைல் ஆப் 2.0″…. புதிய செயலியை அறிமுகப்படுத்திய சுப்ரீம் கோர்ட்…. முழு விவரம் இதோ….!!!!

டெல்லி உச்சநீதிமன்றம் ‘சுப்ரீம் கோர்ட் மொபைல் ஆப் 2.0″ என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த செயலி இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆப்பிள் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் அனைத்து அதிகாரிகளும் தங்களுடைய சொந்த அணுகளை பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு மத்திய அரசு அமைச்சகத்தின் சட்ட அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களின் வழக்கின் நிலை குறித்து செயலி வழியாக தெரிந்து கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்புக் விவரங்களை வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம்….. எப்படி தெரியுமா…..? SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக YONO என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதேபோன்று மற்றொரு புதிய வசதியையும் தற்போது எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது mPassbook என்ற வசதியை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நீங்கள் வங்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் இருந்தால் போதும்….. “இனி வங்கிக்கு நேரில் செல்ல வேண்டாம்”….. புதிய முறை அறிமுகம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி whatsapp வங்கி சேவையை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஐ இன் whatsapp சேவை தொடங்கப்பட்டதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்கள் இனி whatsapp பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட் போன்ற பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ளலாம். இனி வங்கி சேவைகளை பெற வங்கி தொடர்பான வேலைகளுக்கு வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. எஸ்பிஐ whatsapp வங்கி சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கணக்குகளை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடையில் இப்படியொரு வசதியா….. தமிழக அரசின் சூப்பரான திட்டம்….. விரைவில் அறிமுகம்….!!!!!

இனி ரேஷன் கடையிலேயே வை-பையை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இன்டர்நெட்டில் மூழ்கி உள்ளது. தற்போது இன்டர்நெட்டிலேயே அனைத்து தகவல்களும் கிடைத்து விடுகின்றது. உணவு முதல் திருமணத்திற்கான வரன் பார்ப்பது வரை எல்லாமே இன்டர்நெட் தான். இந்தியாவை பொறுத்தவரையில் நகர்ப்புறங்களில் இணைய சேவை பரவலாக உள்ளது. ஆனால் கிராமப்புறங்களிலும், மலைப் பகுதிகளிலும் இந்த சேவை சரியாக கிடைப்பது இல்லை. தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களிலும் மலை பிரதேசத்திலும் அதிவேகமான இணைய சேவையை வை-பை மூலமாக […]

Categories
டெக்னாலஜி

ரூ. 49 விலையில்….. புது ஸ்டார்டர் பேக் அறிமுகம்…. டாடா பிளேயின் அசத்தல் அறிவிப்பு….!!!!

டாட்டா பிளே ரூபாய் 49 விலையில் புதிய ஸ்டார்டர் அறிமுகம் செய்துள்ளது. டாட்டா ஸ்கை தற்போது டாடா பிளே என்று பெயர் மாற்றப் பட்டிருக்கும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனம் புதிதாக வின்ஸ்டார் பேக் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறைந்த விலையில் OTT  பலன்களை வழங்கும். டாடா பிளே பின்ஜ் ஸ்டார்டர் பேக் இரோஸ் நௌ, ஷீமாரோமி, ஜீ5 மற்றும் ஹங்காமா என நான்கு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதனை ஆக்டிவேட் செய்ததும், […]

Categories
ஆட்டோ மொபைல்

1 முறை சார்ஜ் செய்தால் 180 கி.மீ ஓடும்…. ஒகினாவா மின்சார பைக் அறிமுகம்…. எப்போது தெரியுமா…??

ஓகினாவா நிறுவனம் புதிய மின்சார பைக்கை மார்ச் 24 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.  ஒகினாவா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரினை இந்தியாவில் வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கு ஓகி90 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எக்ஸ்டென்டட் சீட்டுகள், அலாய் வீல், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்பக்க கிராப் ரெயில், டூயல் ஸ்பிரிங் சஸ்பென்சன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பிற ஸ்கூட்டர்களை போல மவுண்ட் செய்யப்பட்ட ஹப் யூனிட்டில் […]

Categories
அரசியல்

ஜியோ நிறுவனத்தின் லேப்டாப்…. என்னென்ன அம்சங்கள் இருக்கிறது…? வெளியான தகவல்..!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் புதிய லேப்டாப் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜியோ லேப்டாப்பில் ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்கள் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன் இந்த லேப்டாப்பின் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி, புதிதாக ஜியோபுக் என்.பி.112எம்.எம். என்ற குறியீட்டு பெயருடன் உருவாகி வருகிறது. இதில் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் இருக்கிறது. மேலும், இந்த லேப்டாப்பில் Full HD Resolution Display, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, […]

Categories
அரசியல்

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43… என்னென்ன அம்சங்கள் உள்ளன…? தகவல்கள் இதோ…!!!

ரெட்மி நிறுவனம் பல அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி X 43 கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி அன்று அறிமுகமாகியிருக்கிறது. இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியை கோடாக் மகிந்திரா வங்கியினுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் வாங்கினால் 1500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரெட்மி நிறுவனமானது, ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம். ஸ்மார்ட் போன், டிவி, டிஜிட்டல் கருவிகள் போன்றவற்றை ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி […]

Categories
டெக்னாலஜி

Oppo find x5 pro 5g செம்ம ஸ்பெஷல்தான்… ஐபோன மிஞ்சும் கேமரா…. வாங்க மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

ஒப்போ நிறுவனத்தின் புதிய பிளாக் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் 5 மற்றும் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை உலக அரங்கில் அறிமுகம் செய்து வருகிறது. ஐபோனை மிஞ்சும் கேமரா இதில் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தி உள்ளது. இதற்கான Hasselblad நிறுவனத்துடன் இணைந்து கூட்டுமுயற்சியில் கேமரா லென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்போ x5 போன் இல்6.55 அங்குள்ள முழு எச்டி+ டிஸ்ப்ளே,120Hz சப்ர state-run இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இருபுறத்திலும் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில்  snapdragon 888 […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுனர் உரிமம்…. விண்ணப்ப படிவத்தில் மாற்றம்…. மத்திய அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய தகவல்….!!

ஓட்டுனர் உரிமம் பெற நிரப்ப வேண்டிய விண்ணப்ப படிவத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வருவோருக்கு நெடுஞ்சாலைத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 ஆண்டைப் பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 12246 ஆக உயர்ந்துள்ளது. அதை ஊக்குவிக்கும் விதமாக ஓட்டுநர் உரிமத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பான் அட்டை போலியானதா? உண்மையா?…. கண்டறிய எளிய வழி இதோ….!!!!

போலி பான் அட்டையை கண்டறியும் புதிய செயலியை இந்திய வருமானவரித் துறை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து, என்ஹேன்ஸ்டு பேன் கியூ ஆர் கோட் ரீடர் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இணைய தகவல் திருட்டு மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற காரியங்களில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. போலிகளை கண்டறிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

போர்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச்…. 10 நாட்கள் நீடிக்கும் பேட்டரி….? இவ்வளவு குறைந்த விலையிலா….?

போர்ட் நிறுவனம் 2,499 ரூபாய் விலையில் புது ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.69 இன்ச் 240×280 பிக்சல் சதுரங்க வடிவம் கொண்ட எல்சிடி 2.5டி வளைந்த ஸ்கிரீன் நூற்றுக்கும் அதிக அளவு கிளவுட்ஸ் வாட்ச் ஸ்பேஸ்கள் உள்ளன. மற்ற வாட்ச் மாடல்களை போன்றே புதிய போர்ட் வெர்ட்டகஸ் மாடல்களிலும் மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல்கள், ட்ராக்கிங்  வசதி, இதயத்துடிப்பு சென்சார், SpO2 ட்ரான்க்கிங், ஸ்லீப் மானிட்டரிங், எலக்ட்ரிக் போர்ட் மாடல்களுக்கான வசதி வழங்கப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஒரே நாடு… ஒரே நம்பர் பிளேட்… வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

உரிமையாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக புதிய பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக வாங்கும் வாகனங்களுடன் மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறினாலும் வாகனத்தை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசும், போக்குவரத்துத் துறையும் தெரிவித்துள்ளது. இதற்காக பாரத் சீரிஸ் அதாவது பிஎச் (BH Bharat series) எனும் புதிய நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ராணுவ வீரர்கள், மத்திய மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ நிறுவனம் வெளியிட்ட மிக அதிரடி அறிவிப்பு… போடு செம…!!!

ஜியோ நிறுவனம் ஜியோ புக் என்ற மலிவு விலை லேப்டாப்களை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தொலை தொடர்பு சேவையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது ஜியோ நிறுவனம். அதற்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு எல்லாம் அசராமல் ஜியோ தினந்தோறும் ஏதாவது ஒரு புதிய அப்டேட் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி ஜியோ புக் என்ற மலிவு விலை மடிக்கணினியை ஜியோ நிறுவனம் அறிமுகம் […]

Categories
மாநில செய்திகள்

சமையலில் சிலிண்டர் புக் செய்த நாளிலேயே டெலிவரி… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவெரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்களே வீட்டில் இருந்து 5 நிமிடத்தில்… அமெரிக்க வங்கி அதிரடி…!!!

உலகளாவிய வங்கி பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் அனைவரும் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைக்கும் வாழ்க்கைக்கும் வங்கி கணக்கு உதவும் என்ற வகையில் இதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் உலகளாவிய வங்கி பயன்பாட்டை டிஜிட்டல் முறையில் மொபைல் ஆப் மூலம் அமெரிக்காவை சேர்ந்த Aeldra என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியர்களுக்கு இந்நிறுவனம் இவ்வசதியை பயன்படுத்தி கொள்ள […]

Categories
பல்சுவை

WOW! உங்க போனில் இந்த ஆப் இருக்கா?… அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பண பரிமாற்றத்திற்காக செல்போனில் பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக போன்பே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு போன்பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு போன்பே நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி போன்பே நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டேர்ம் ஆயுள் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. இதில் இணைய எவ்வித மருத்துவ சோதனைகளோ, ஆவணங்கள் தேவையில்லை. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே… இது மட்டும் இருந்த போதும்… 2 நிமிடத்தில் கடன் பெறலாம்…!!!

டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் சொத்து அடமானம் இல்லாமல் இரண்டு நிமிடத்தில் கடன் பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு ஏதாவது நிதி நெருக்கடி உள்ளதா? வியாபாரத்தில் பிரச்சனையா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ். டிஜிட்டல் நிதி சேவை தளமான பேடிஎம் எந்த ஒரு சொத்து அடமானம் இல்லாமல் 2 லட்சம் ரூபாய் வரை எம்எஸ்எம்இ வியாபாரிகள் மற்றும் சம்பளதாரர்களுக்கு கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… இனிமே வாட்ஸ்அப் இப்படியும் யூஸ் பண்ணலாம்… புதிய அறிவிப்பு…!!!

கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு செயல்களை பயன்படுத்துகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… இனி வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் பண்ணலாம்… போடு செம அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி மிகவும் சுலபம்… உங்க வாட்ஸ்அப்பில்… உடனே இதை செய்யுங்க…!!!

வாட்ஸ்அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ATM-ல் பணம் எடுக்க இனி கார்டு தேவை இல்லை… செம அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்களுக்காக ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தொழில்நுட்பங்கள் இல்லாமல் வாழ்க்கை பயணம் கிடையாது என்பதுதான். இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்காக iMobile pay என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இனி ஏடிஎம் செல்லும்போதே […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு… WOW செம… இனிமே ஜாலிதான்…!!!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய ரூபே டெபிட் கார்டை அவ்வங்கி அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள அனைவரும் பண பரிவர்த்தனை செய்வதற்காக செல்போன் செயலிகள் பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் பரிவர்த்தனை மேற்கொள்ள டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களின் நலனைக்கருவி எஸ்பிஐ வங்கி ஒரு புதிய அறிமுகத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ள எஸ்பிபி வங்கி புதிய ரூபே டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. அதனை பயன்படுத்தி […]

Categories
Tech

கூகுள்-பே செயலி… வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு சேவையை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் கிரெடிட் கார்டுகளின் வெற்றியை பார்த்தபிறகு கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு அறிமுகம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் அந்த கார்டுகளை வைத்து இணையத்திலும், சில்லறை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகமான கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சில வங்கிகளுடன் கூட்டாக இணைந்து டெபிட் கார்டை கூகுள் நிறுவனம் செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தி பலூன் ஸ்டைலிஸ்ட்” புதுவகையான நிறுவனத்தைத் தொடங்கிய முன்னனி நடிகை…!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிகை ஹன்சிகா தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூரியா, தனுஷ், போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் ‘மஹா’ என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார். இது அவருடைய 50 வது படம். மேலும் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு […]

Categories
உலக செய்திகள்

உமிழ்நீர் மூலம் கொரோனா பரிசோதனை… அமெரிக்காவின் புதிய அறிமுகம்…!!!

உமிழ்நீர் மூலமாக கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் தற்போது வரை 53.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கண்டறியும் சோதனை மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. அதனால் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பொருள் ஆர்டர் செய்தாலும்…. 90 நிமிடத்தில் டெலிவரி….. பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி….!!

வாடிக்கையாளர்கள் எந்த பொருளை ஆர்டர் செய்தாலும் அதனை 90 நிமிடங்களில் அவர்களுக்கு வழங்கும் சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரையில் மிகப் பெரிய போட்டியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈஸி ஷாப்பிங், ஷாப் க்ளுஸ் என ஏராளமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதுப்புது ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து தங்களது வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்களுக்கான மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிக் டாக்கின் முக்கிய அம்சம்… தனது செயலியில் அறிமுகப்படுத்தும் ஸ்னாப்ஷாட்…!!

ஸ்னாப்ஷாட் செயலியல் டிக்டாக்கின் அம்சம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது   பிரபலமான டிக் டாக் வீடியோ அப்ளிகேஷன் வசதியை நகல் செய்து ஸ்னாப்ஷாட் அப்ளிகேஷன் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதன்படி டிஸ்கவர் பக்கத்திணை நகல் எடுத்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனை பயன்படுத்தும் அனுபவம் பயனாளர்களுக்கு  இதில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் மாற்றம் தொடர்பான அறிவித்தல் உட்பட மாதிரி படங்களும் ட்விட்டர்  தளத்தில் வெளியிடப்பட உள்ளது. டிக் டாக் […]

Categories

Tech |