புதிய அரசியலமைப்பை அமல்ப்படுத்தப்போவதாக தலீபான்களின் நீதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கைவசம் சென்றது. இதனால் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் தங்களது கொடியை நாட்டினர். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ராணுவப் படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். தற்போது ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய […]
